கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?
Posted in

கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?

This entry is part 24 of 36 in the series 30 செப்டம்பர் 2012

தேமொழி கரிகால் சோழன் சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். “சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், … கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?Read more

Posted in

என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்

This entry is part 32 of 36 in the series 30 செப்டம்பர் 2012

[*ஊற்றுக்கண்கள் என்ற வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் சார்பில் பார்வையற்ரோருக்காக நடத்தப்பட்ட  சிறுகதைப் போட்டிகளில் பரிசுபெற்ற சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் … என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்Read more

Posted in

மருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சை

This entry is part 27 of 36 in the series 30 செப்டம்பர் 2012

புனைப் பெயரில்… மேரி மாதா ஆஸ்பத்திரியானாலும் சரி, குப்புசாமி நினைவு ஆஸ்பத்திரி ஆனாலும் சரி, அப்போலோ, கே ஜி ஆஸ்பத்திரிகள் ஆனாலும் … மருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சைRead more

Posted in

நினைவுகளின் சுவட்டில் (101)

This entry is part 26 of 36 in the series 30 செப்டம்பர் 2012

நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்சினியாரக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் … நினைவுகளின் சுவட்டில் (101)Read more

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்  –30
Posted in

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30

This entry is part 22 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்   ஒரு பெண்ணின் கதை அவள் ஓர் அழகான விதவை … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30Read more

Posted in

குரானின் கருவும் உருவும்

This entry is part 21 of 36 in the series 30 செப்டம்பர் 2012

முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனின் அத்தியாயங்களுக்கான தலைப்புகளில் பல கவித்துவக்குறியீடுகளாகவும், யதார்த்த மொழித் தன்மையாகவும் அமைந்துள்ளன. பிரபஞ்சத்தின் இயக்கமாகவும், இயற்கையின் அற்புதங்களாகவும் … குரானின் கருவும் உருவும்Read more

மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்
Posted in

மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்

This entry is part 15 of 36 in the series 30 செப்டம்பர் 2012

நிறுவனர்-தலைவர், வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND) [ஓய்வுபெற்ற பேராசிரியர், ஆங்கிலத்துறை, கிறித்துவக்கல்லூரி, தாம்பரம், சென்னை … மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்Read more

ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்
Posted in

ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்

This entry is part 13 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து எத்தனை லாவகமாக, தங்களுக்கு எந்தவிதச் சேதார முமில்லாமல் கல்லெறிந்துகொண்டிருக்கிறார்கள் என்று வெகுஜன ஊடகங்கள், குறிப்பாக, தொலைக்காட்சி நிறுவனங்களைப் … ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்Read more

சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்
Posted in

சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்

This entry is part 8 of 36 in the series 30 செப்டம்பர் 2012

நம் நாட்டிலேயே முதன் முதலில் முறைப்படி தொழிற்சங்கம் தொடங்கப் பட்டது சென்னையிலும் மும்பையிலும்தான். Madras Workers Union (சென்னை தொழிலாளர் சங்கம்) … சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்Read more

இந்திய தேசத்தின் தலைகுனிவு
Posted in

இந்திய தேசத்தின் தலைகுனிவு

This entry is part 7 of 36 in the series 30 செப்டம்பர் 2012

இங்கே யாருக்கும் வெட்கமில்லை சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் … இந்திய தேசத்தின் தலைகுனிவுRead more