கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்
Posted in

கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்

This entry is part 7 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

மகாத்மா காந்தியடிகள் உலகிற்கு அறிவித்த அஹிம்ஸைத் தத்துவம் இந்து மரபுகளுக்கே அன்னியமானது. ஜைன மதத்தில் வேண்டுமென்றால் ஓரளவு பொருத்தமான போதனைகள் கிடைக்கலாம். … கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் (96)

This entry is part 6 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் … நினைவுகளின் சுவட்டில் (96)Read more

Posted in

வாழ்வியல் வரலாற்றின் சிலபக்கங்கள் –24

This entry is part 5 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

  கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாதீர் வையக்கு அணி   இரு செய்திகளைப் பதிவு செய்யவே இத்தொடர் தொடங்கப்பட்டது வெறும் … வாழ்வியல் வரலாற்றின் சிலபக்கங்கள் –24Read more

ஆகமங்கள், அர்ச்சகர்கள், இரண்டுங் கெட்டானில் அவசரச் சட்டம்
Posted in

ஆகமங்கள், அர்ச்சகர்கள், இரண்டுங் கெட்டானில் அவசரச் சட்டம்

This entry is part 3 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

  ஹிந்து ஆலயங்களில் பிராமணர் அல்லாதாரை அர்ச்சகராக நியமிக்கும் நடைமுறை செயல்பட முடியாமல் உள்ளதாகப் பலருக்குப் பெரிய குறை இருந்து வருகிறது. … ஆகமங்கள், அர்ச்சகர்கள், இரண்டுங் கெட்டானில் அவசரச் சட்டம்Read more

வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்
Posted in

வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்

This entry is part 34 of 35 in the series 29 ஜூலை 2012

               மதுரையில் நடைபெற்ற “புவி வெப்பமயமாதலுக்கு எதிரான மூன்று நாள் மாநாட்டில் “ நொய்யல்  ஆறு-வளர்ச்சியின் வன்முறை : பின்னலாடைத்தொழிலும் அதன் பாதிப்பும் … வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்Read more

கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)
Posted in

கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)

This entry is part 18 of 35 in the series 29 ஜூலை 2012

விழலுக்கு நீர் இறைக்கும் அரசு இயந்திரம் அரசியல் நடவடிக்கைகள், அறிவிப்புகள் இவையே அரசியல்வாதிகளின் தினசரிப் பணி . ஆட்சிப் பொறுப்புக்கு வந்த … கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)Read more

Posted in

மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்

This entry is part 6 of 35 in the series 29 ஜூலை 2012

1968 என்று நினைவு. 1969- ஆகவும் இருக்கலாம். இவ்வளவு வருடங்கள் தள்ளிப் பேசும்போது இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது? … மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் (95)

This entry is part 5 of 35 in the series 29 ஜூலை 2012

ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும்  கிராமத்திலிருந்து இங்கு வேலை … நினைவுகளின் சுவட்டில் (95)Read more

Posted in

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23

This entry is part 4 of 35 in the series 29 ஜூலை 2012

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு இருட்டுக் குடிலிலிருந்து உயிர் வெளியே வந்தது. வெளி வந்த உயிரிடமிருந்து எழுந்த … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23Read more

ஒரு புதையலைத் தேடி
Posted in

ஒரு புதையலைத் தேடி

This entry is part 3 of 35 in the series 29 ஜூலை 2012

    பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் … ஒரு புதையலைத் தேடிRead more