தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 19 ஜூலை 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

சாதிகள் இருந்தாலும்இல்லையடிபாப்பா!

இராமானுஜம் மேகநாதன் டெல்லியில் இருக்கும் எல்லா தமிழர்களைப்போலவே நாங்களும் வருடத்திற்கு ஒரு முறையவது ஊருக்கு போவது வழக்கம். ஆனால் இந்தமுறை மூன்று வருடங்களுக்கு பிறகுதான் போகின்றோம். முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்பே இரயிலில் முன்…

ஒளியிருந்தும் ஒலி இல்லை

பாலமுருகன்.லோ “கௌதம், ஏம்பா கௌதம்… சித்த, இப்படி வரியா?” “வரேன்பா… இதோ கைவேலையா இருக்கேன். உடனே வந்து என்னன்னு பார்க்கிறேன்.” “ஹாங்… சொல்லுப்பா. வந்துட்டேன். என்ன விஷயம்?” “யப்பா… என்னைப் பத்தி டாக்டர்கிட்ட சொல்லி…

ஏன்?

யூசுப் ராவுத்தர் ரஜித் சாந்தி அப்படிச் சொன்னபோது, அன்பழகன் அதிர்ந்துபோனார்.அப்படி என்ன சொன்னார் சாந்தி? நாக்கின் வலது ஓரம் மரத்துவிட்டதாம். அதே ஓரம் கீழ்வரிசை பற்களும் மரத்துவிட்டதாம். தொடு உணர்வு அறவே இல்லையாம். அந்தப்…

சந்திப்பு

‘தேவவிரதன்’ சமீப காலங்களில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பட்டம் பெற்றவர்கள், ஒரு காலத்தில் ஒரே பள்ளியில் படித்தவர்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் தேடிப்பிடித்து ஓர் நாளில் குடும்பத்துடனோ, அல்லது தனியாகவோ, ஓர் ‘ரிசார்ட்’ என்னும்…

தற்காலிகக் கூடாரத்திலொரு சீக்காளியான சேக்காளி

    -ரவி அல்லது.      நான் அவசரமாக போகும்போது வந்த அழைப்பு தோழர் லசபாவுடையது. எனக்கு ஏற்கனவே அவரிடம் முன்பு பேசியதில் நேரம் கடந்து இருந்தது. அவருடனான பேச்சு சுவாரசியமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அவரால் நேரம்…

தெளிவில்லா முன்னும் / தெளிந்த பின்னும்…

பாலமுருகன்.லோ கடல் அலைகளைப் பார்த்தவாறு, தன்னை மறந்து அந்த மணல் பரப்பில் அமர்ந்திருந்தார் விநாயகம். எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கையில், “சார், சுண்டல் வேணுமா? சூடா இருக்கு, வெங்காயம், மாங்காய், தேங்காய் எல்லாம் போட்டிருக்கு சார்,”…

வெளிச்சம் எங்கே?

பாலமுருகன்.லோ இருண்ட அறையில் ஹரி நின்றிருந்தான். அறை முழுவதும் கருமை படர்ந்திருந்தது; அதே கருமை அவன் மனதிலும் பரவியிருந்தது. கண்கள் இருந்தும், மனக்கண் மட்டும் இருண்டுபோயிருந்தது. அந்த அறையில் அவன் மட்டும் இல்லை. அவனது…

அழகே உன் விலை இதுதானா?

                                                                                                        மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                 வழக்கம்போல் ஐந்து மணிக்கு அலாரம் கணீரென்று குரல்கொடுத்து தன்பணியைச் செய்தது.மதிவாணன் விழித்துக்கொண்டான். அலாரத்தை நிறுத்திவிட்டுப் புரண்டு படுத்தான். சன்னல் திரைச்சீலைகளின் இடைவெளியில் புகுந்த மெல்லிய ஒளிக்கீற்று அவன்…

ஆண் பால் -10

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் மங்கள மங்களம் சோபன மங்களம் மங்கள மங்களமே மங்கள மங்களம் சோபன மங்களம் மங்கள இங்கிதமே. அமலா தயாபரா நினதாசியே மிகவே சமாதானமுஞ் சந்தோஷ பாக்கியமாக வாழ்கவுமே. மங்கள மங்களம்…

ஆண் பால் -9

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன் ஆச்சரியமாகக் காட்சி…