தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

முடிவில்லா நினைவூட்டல்கள்

“ஹலோ சார், இது வினோத் சாருங்களா?” “ஆமாம், சொல்லுங்க. நீங்க?” “சார், நாங்க ஐ.ஐ.பி. வங்கியின் கடன் பிரிவிலிருந்து பேசுறோம்.” “சொல்லுங்க. நேத்துதானே பேசுனீங்க? இப்ப என்ன மறுபடியும்?” “சார், இது நினைவூட்டல் கால்…

பயம்

நிலவன் மூங்கில் கூடை நிறைய ஜாதி மல்லியை பறித்து வந்து வாழை நாரை மெல்லியதாக கீறி எடுத்து நெருக்கமாக தொடுக்க ஆரம்பித்த அழகை கண்கொட்டாமல் அருணா பார்த்துக் கொண்டிருந்தாள். நிலவன் தனது சிறுவயது நிகழ்வுகளில்…

தண்டல்…

பாலமுருகன்.லோ “அண்ணே… கந்தசாமியண்ணே… உள்ளே வரலாமா?” “யாரு? அப்படியே ஹால்ல உக்காருங்க. இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடறேன்.” “சரியண்ணே… பொறுமையா வாங்கண்ணே…” என்றான் குழந்தைவேல். ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்த பிறகு குழந்தைவேல் வீட்டைச் சுற்றிப்…

அம்மாவும் ஆப்பிளும்

மீனாட்சி சுந்தரமூர்த்தி. இருள் விலகியும், விலகாமலும் இருந்த காலைப் பொழுது அது.ஆற்றங்கரையை ஒட்டியிருந்த குடிசைப் பகுதியில் ஈக்களும், கொசுக்களும் ஆக்கிரமித்திருந்த அடர் கருப்பு நிறத்தில்  தேங்கிக் கிடந்த சாக்கடையின் அருகில் சுருண்டு உறக்கத்திலிருந்த   கருப்புநாய்…

நீ,நான்,சுஜாதா…

ச.சிவபிரகாஷ்  வருடம்:2022 சென்னையில் OMR என்று சொல்லக்கூடிய பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வரும் பல மென்பொருள் அலுவலக வரிசையில் ஒரு புகழ்ப்பெற்ற அலுவலகம் ஒன்றின் “கேண்டீனில்”  பிரேக் டைமில் திவ்யாவும்,பரத்தும் அமர்ந்து அலுவல்…

இணையத்தில் இணைந்த இதயங்கள்

சசிகலா விஸ்வநாதன் [1]அவினாஷ் அவினாஷ், அமெரிக்காவிலிருந்து வந்து இரண்டு நாள் ஆகிறது. அம்மாசாந்தா மெதுவாக கல்யாணப் பேச்சை ஆரம்பித்தாள்."வீடு ஒன்று வாங்கினபின் தான் கல்யாணப் பேச்சுன்னு சொன்னே. வீடு வாங்கிட்ட, இப்ப ஜாதகம்எடுக்கவா?" அவினாஷ்…

குதிரைச் சம்மட்டி

-சுந்தரிமணியன், இந்தியாஆவணி மாதம் பெய்த மழையில் காற்று குளிர்ந்த ஆடையை உடுத்திக் கொண்டுதென்றலாகத் தவழ்ந்து வந்தது. மழையின் பொலிவில் மரங்கள் எல்லாம் தலையை ஆட்டித் தாளம்தட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீரை மழைநீராய் அள்ளித் தெளித்தன. இலைகளில்…

அழாதவன்

“பரசு இனி வரமாட்டான். போகும்போதுகூட கஷ்டப்படாம போயிட்டான். நல்லசாவுன்னா இப்படித்தான் வரும். யாருக்கும் கஷ்டம் கொடுக்காம, தன்னையும்கஷ்டப்படுத்திக்காம சாவு வருதுன்னா சும்மாவா!” என்று வைதியலிங்கம் கனத்தகுரலில் ராஜுவைப் பார்த்துச் சொன்னார்.ராஜு பரசுவின் ஒரே மகன்.…

சீதை பல்

     இரா.ஜெயானந்தன்.  பத்தாவது தெரு முனையில்தான்,  சீத்தாராமன் வீடு. ஒரு நடுத்தர வர்க்கவாசி.  சீத்தாவுக்கு கீழ் வரிசையில் இரண்டு பல் உடைந்துவிட்டது என்பதுஅந்தவீட்டிற்கேதெரியும்.  கடுவாய் பல்லில் பூச்சியும் பிடித்துவிட்டது. வாழ்ந்த வாழ்க்கையில் இந்த…

அனாதை… 

பாலமுருகன்.லோ பசங்களா, இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன். இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. அதுக்குள்ள ஒரு குட்டிக் கதையை சொல்லிடுறேன். ஏன்னா நேரமாச்சு, இரவு உணவு வழங்கணும். சின்னக் கதைதான். உடனே முடிஞ்சிடும்…