தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

தராசு முள்…. 

பாலமுருகன்.லோ “ஏம்பா.. சுகுமார், உங்க பக்கம் வர வேண்டியவங்களெல்லாம் வந்தாச்சா?” “சார், எங்க சைடுலிருந்து எல்லாரும் இருக்கோம். மேனேஜ்மென்ட்டிலிருந்துதான் இன்னும் வரல.” அந்த மீட்டிங் ரூமில் பெரிய டேபிள் மற்றும் இருக்கைகள் இருந்தன. ஒரு…

வாடகை

காடு முழுக்க ஒரு தேனீ சுற்றினாலும், எந்த மரத்தில், எந்தக் கிளையில் கூடு கட்டவேண்டும் என்று அதற்குத் தெரியும். நாம் வீடு கட்டுவதுகூட அப்படித்தானோ?  உடன்பிறப்புகளோடு உறவாடிக்கிடந்த கூட்டுக்குடும்ப காலங்கள், படிப்பதற்கென்று ஊர்ஊராய்ச் சுற்றிய…

பச்சா பாசி அத்தியாயம் ஒன்பது

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் எனக்கு பூக்கள் வேண்டாம், ஒன்றிணைவு சகாப்தம் வேண்டாம், பிரிவின் விடியல் வேண்டாம். எனக்கு பூக்கள் வேண்டாம் ஏனென்றால் நான் மிகவும் அழகான மலர். எனக்கு முத்தங்கள் வேண்டாம் உண்மையான மணிக்கட்டு…

கன்னித் தாயின் களவு போகும் ஆசை

               -ரவி அல்லது.     அவள் இழந்தவைகளில் வலிகள் தரக்கூடியதாக இருந்தது வாப்பாவை பறிகொடுத்ததுதான். கண் முன்னே கரிசனம் கை நழுவிப் போனது. பின் நாட்களில் தாயும் பலியானதில் அவள் மனிதர்களின் மேல் நம்பிக்கையற்றுப் போனாள். 'மரியத்தைக்…

பச்சா பாசி அத்தியாயம் எட்டு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் கிசு கிசு கோ பதாயேங்கே ஜூடாயி கே சபாபு ஹம் எத்தனை பேரிடம் எனது துக்கத்தைச் சொல்வேன் நீ என் மீது பைத்தியம் என்றால் இந்த உலகத்திற்காக வா என்னை…

போராளி

“கந்தா! ஏன்டா உன்னைப் போராளி என்று ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்?” என்றான் சேகர். “அடே சேகரு, ஒரு வேலை செய்யும்போது ஆயிரம் தடங்கல் வரும். தடங்கல் வருகிறதே என்று எடுத்த வேலையை அப்படியே…

பச்சா பாசி – அத்தியாயம் ஏழு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ஜீ ச்சா ஹே து ஷீஷா பன்சா ஜீ ச்சா ஹே பைமான பந்தா நீ விரும்பினால், ஒரு கண்ணாடியாகவோ அல்லது ஒரு கிண்ணமாகவோ மாறு. ஆனால் நீ மதுவாகவும்,…

அப்பா மாதிரி

_ அநாமிகா God Father, Father Figure என்ற சொற்பிரயோகங்களையெல்லாம் அவளும் கேள்விப்பட்டிருக்கிறாள். இலக்கியப் பாடம் படிக்கும் கல்லூரி மாணவி. அந்தச் சொற்றொடர்கள் குறிப்புணர்த்துவது என்ன என்று அவளுக்குத் தெரியும். அன்பு, அக்கறை, கரிசனம்,…

பச்சா பாசி – அத்தியாயம் ஆறு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் பீரெவி தை ஹரிஃபான் பிகேஷிட் யாரே மாரா செல்லுங்கள் நண்பர்களே எனது அன்பானவனை மீளுங்கள் கொண்டு வாருங்கள் அந்த தப்பியோடிய விக்கிரகத்தை இனிய கானத்தோடும் தங்கச் சாக்குக்களையும் சொல்லி கொண்டு…

அன்பு என்ற விதை….

பாலமுருகன்.லோ “அத்தை, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” “ஏம்மா, பார்த்தா தெரியலையா? மணக்க மணக்க சமைச்சுக்கிட்டு இருக்கேன்.” “இல்லை, ஏதாவது உதவி செய்யலாம்னுதான் கேட்டேன்.” “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உன்னோட புருஷன் படுக்கையை விட்டு எழுந்தானான்னு…