December 29, 2025 • By
admin
‘தேவவிரதன்’ நகர்ப்புற சந்தடிகளிலிருந்து விலகி, விலகி வெகு தூரத்தில் இருந்தது என்ற அழகான 'வானப்ரஸ்தம்' என்ற முதியோர் இல்லம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் ராஜபாட்டையில் ஓர் திருப்பமும் அதில் இன்னொரு அரை மணி நேர…
December 29, 2025 • By
admin
-ரவி அல்லது பேருந்து எடுத்து நிறுத்தியதன் காரணம் உள்ளே இருக்கும் எல்லோருக்கும் தெரியும். அமர்ந்து இருப்பவர்களை விட நிற்கின்றவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகவும் இருக்க அநேக சாத்தியங்கள் இருக்கிறது. "தம்பி நீங்க எல்லோரும் படியில்…
December 29, 2025 • By
admin
அமர்நாத் அன்புமணிக்கு வாரக்கடைசி என்றால் வேலையில் கெடுபிடி. அத்துடன், அந்தத் திங்கள்கிழமைக்கு முந்தைய தினம் ப்ரபாகர் இல்லத்தில் ஒரு பெரிய விருந்து. சமையலறையின் பின்கதவுடன் நின்றுவிட்ட வீட்டை நீட்டிப் பெரிதாக்கியதற்காக. கொண்டாட்டம் முடிய பத்துமணிக்கு…
December 22, 2025 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ராஞ்சா ராஞ்சா கர்தி நி மே அப்னா ராஞ்சா ஹொய் நாயகன் ராஞ்சாவை நாளும் பொழுதும் நினைத்து நினைத்து நானும் ராஞ்சாவாகிப் போனேன் எனவே என்னை தேவி ராஞ்சா என்று…
December 22, 2025 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் குஸ்ரோ தரியா பிரேம் கா உல்டி வா கி தார் ஓ குஸ்ரோ.. காதல் எனும் நதியே அதிசயமான உன்னில் தாவியவர் மூழ்கிப் போனார் மூழ்கியவர் கடந்து சென்றார்…
December 22, 2025 • By
admin
அநாமிகா கோவிலுக்கு வழக்கமான நேரத்தில் வந்ததுமே பரமேஸ்வரியம்மாவின் கண்கள் சனீஸ்வரர் சன்னதியின் பக்கவாட்டில் இருந்த நீண்டாகின்ற மண்டபப் படிக்கட்டுகளைப் பார்த்தன வழக்கமாக இந்த நேரத்தில் அங்கே அமர்ந்திருக்கும் சாந்தமாவைக் காண வில்லை. போன சனிக்கிழமையும்…
December 22, 2025 • By
admin
‘தேவவிரதன்’ நகர்ப்புற சந்தடிகளிலிருந்து விலகி, விலகி வெகு தூரத்தில் இருந்தது என்ற அழகான 'வானப்ரஸ்தம்' என்ற முதியோர் இல்லம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் ராஜபாட்டையில் ஓர் திருப்பமும் அதில் இன்னொரு அரை மணி நேர…
December 14, 2025 • By
admin
அநாமிகா முதல் பார்வையில் அந்த நடுத்தர வயது பெண் யார் என்று தெரியவில்லை எனவே எந்த விதமான பரிச்சய பாவமும் வெளிப்படாமல் என் பார்வை அவளை விட்டு அகன்றது. ஆனால், ஏதோ உள்ளுணர்வில் மறுபடியும்…
December 8, 2025 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் சாப்பு திலக்கு சபு சீனி லீரே மோசே நேனா மிலைக்கே உன் நொடிநேரப் பார்வையிலேயே எனது பிம்பத்தைத் திருடிக்கொண்டாய் எனது அடையாளத்தைத் திருடிக்கொண்டாய் உன் நொடிநேரப் பார்வையிலேயே நான் காதல்…
வளவ. துரையன் “என்னா தொரை? நேத்திக்கு விழாவெல்லாம் பிரமாதமா நடந்திச்சா?” என்று கேட்டுக் கொண்டே சுற்றுச் சுவரின் இரும்புக் கதவைத் திறந்து கொண்டு வந்தார் பரசுராமன். “வா பரசு; நடந்துச்சு, நடந்துச்சு நீ இல்லாததுதான்…