கவிதை

  ப.அ.ஈ.ஈ.அய்யனார் கிளைமுறிந்த சோகத்தோடு ஊர் திரும்புகிறது கூடற்ற வலசைகள்...   கோடாரியோடு வந்தவனுக்கும் அட்சதை தூவுகிறது உச்சிக்கிளைகள்...   பீறிட்டுச் சாய்ந்தது முதல் வெட்டிலே அழகிய ஒத்த மரம்...   நிர்வாண வீட்டுக்கு ஆடை உடுத்திய மரம் நிர்வாணமாகிறது இன்றோடு...…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ் இன்று (25 செப்டம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: எதிர்வளர்ச்சி - அமர்நாத் பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி சாஹிர் லூதியான்வி – அபுல்…

கூந்தல் உள்ளவர்கள்   அள்ளி முடிகிறார்கள்

  எஸ்ஸார்சி   இந்த   காளையார்குடி வாசு அய்யருக்கு நல்ல சாவே வாய்க்காது. ஊரில் ஜனங்கள் பேசிக்கொள்வார்கள்.  ஊர் மக்கள் அவரோடு  அனுபவித்தது அப்படி. அது என்னப்பா  நல்ல சாவு என்றா கேட்கிறீர்கள்.  அதற்கும்  ஒரு பதில் சொல்லத்தான் வேண்டும். இப்படி…

ஒரு வழிப்பாதை  

  லாவண்யா சத்யநாதன் மிட்டாய் கடையில் நெய்யினிப்புகள் தின்றது தின்றதுதான். விளக்கெண்ணெய் குடிக்க நேர்ந்தது நேர்ந்ததுதான்.. மல்லிகை முல்லை மணத்தில் மகிழ்ந்தது மகிழ்ந்ததுதான். புளித்த திராட்சைகள் புளித்தது புளித்ததுதான். இரைத்த வார்த்தை இரைத்ததுதான். நரைத்தமுடி நரைத்ததுதான். சர்க்கரை நோய் வந்தது வந்ததுதான்.…

தேமல்கள்

  லாவண்யா சத்யநாதன் விந்தியத்துக்கு வடக்கே வசிக்கும் அப்பிராணியான ஒருவன் மரம் வைத்தவன் தண்ணீர் விடுவானென்று ஆகாயத்தைப் பார்த்திருந்த ஒருநாளில்   அவன் கால்நீட்டிப் படுக்கும் வீடெனும் தகரக்கூரையும் மண்சுவரும் போர்க்களத்துப் பிணங்களாய் விழுந்து கிடந்தன. இத்தனை பெரிய பூமியில் தனக்கு ஏன்…

சித்தரும் ராவணனும்

  லாவண்யா சத்யநாதன் ராவணன் என்றார் சித்தர் ஒருவர் ராமநாதன் என்னைச் சுட்டி.. எனக்கிருக்கும் தலை. ஒன்று எந்த நேரமும் வெடிக்கும் வாய்ப்புகள் நூறு.. ஒருமுகத்தை பத்தாக்கத் தெரியாமல் வீணாய்ப் போனவன் நான். நான்கைந்து கைகளிருந்திருந்தால் நான் எப்போதோ தலைவனாகியிருப்பேன். பக்தி…

மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு

  மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு (சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தின் உருவங்கள்) பா.மாரிமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை, நிகழ்த்துக் கலைப் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625021. முன்னுரை : திருவிழா என்றாலே மக்களின் கூட்டமும்…
கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

  படித்தோம் சொல்கின்றோம் கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் புதிய தலைமுறையையும் உள்வாங்கியிருக்கும் இளமகிழ் சுவடு                                                     முருகபூபதி கனடாவின் மூத்த தமிழ் இதழ் என்ற பெயரையும் பெருமையையும் பெற்றிருக்கும்,  தமிழர் தகவல் 30 ஆவது ஆண்டுமலரை…

கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..

  அழகியசிங்கர்               23.09.2022 அன்று கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு ஆரம்பமாகிறது.  அதை முன்னிட்டு அவர் கதைகளைப் படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன்.              முதலில் தம்பி ராமையா என்ற கதையைப் படித்தேன். இந்தக் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன், கு அழகிரிசாமி இரண்டு விஷயங்களைக் குறித்து…

பிரபஞ்சத்தின் வயது என்ன ?

  Posted on May 7, 2016 பரிதி மண்டலத் தோற்றம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில்பொரி உருண்டைசிதறிச்சின்னா பின்னமாகித்துணுக்காகித் தூள் தூளாகிபிண்டமாகிப் பிளந்துஅணுவாகி,அணுவுக்குள் அணுவாகிப்பிண்டங்கள் கோளாய்த் திரண்டு,அண்டமாகி,துகள் மோதி  அணுக்கருக்கள் ,தொடர்ப் பிளவில்பேரளவுச் சக்தி…