தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4180 Articles

அழகுமீனாட்சியும் அரசனும்

   லாவண்யா சத்யநாதன்  ஒற்றனாயிருந்திருந்தால்  நெற்குதிரில் பொன் நிரப்பியிருக்கலாம்..  உலகைச் சுற்றி வந்திருக்கலாம்.  உல்லாசங்களில் மகிழ்ந்திருக்கலாம்.  அரசவாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.  கால்கட்டென்ற பெரியோர் சொல்பொருள்  விளங்காமல் வாய்ப்புகளை தவறவிட்டோமென்று…

மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல் – 7

மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) பாகம் – 1 மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் அத்தியாயம் – 7 பாவ உணர்வு /…

உங்களால்   முடியாது!

            தொண்ணூறுகள் வரை பிறந்த பெண்கள் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட்டனர்(!) என்பதைப் பற்றித்தான் இக்கட்டுரை. இதை அநீதியாகப் பார்த்த சில விவரமறியாதவர்கள், ‘ஏன்?’ ‘எங்ஙனம்?’, ‘எவ்வாறு?’ என்றெல்லாம் மண்டையைப்…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து மா. அரங்கநாதன் எழுதிய “காடன் மலை” சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து மா. அரங்கநாதன் எழுதிய “காடன் மலை” சிறுகதை…

ஒரு ஏவுகணையின் புலம்பல்

பத்மநாபபுரம் அரவிந்தன் நானொரு ஏவுகணை எனக்கென்று மதமில்லை நாடில்லை மொழியில்லை சதையுடைந்து தெறிக்கின்ற உதிரத்தின் மணம் கூட எனக்கேதும் தெரிவதில்லை நீ நினைக்கும் இடத்திற்கு என்னை இயக்கி பெருவானில் மிகுவேகமெடுத்து நீ தகர்க்க நினைத்த உயிர்களோடு இடத்தினையும் ஒருமித்து அழித்து என்னையும் அழிக்கும் நான் ஏனென்றோ எதற்காக செய்தேனென்றோ ஒன்றுமே புரியாமல் என்னுயிர் அழிந்து கிடக்கின்றேன்..…

தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியாவுக்கு உண்மையிலேயே பலன் தருகிறதா?

தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியாவுக்கு உண்மையிலேயே பலன் தருகிறதா? யுவராஜ் சம்பத் கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியா உலக வர்த்தக அமைப்புடன் தீவிரமாக இணைந்து செல்ல முயன்றுள்ளது.…

2026 – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது – விருது பெறும் எழுத்தாளர்

2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - விருது பெறும் எழுத்தாளர் 2026 முதல் அறிவிக்கப்பட்ட - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதின்…

பின்தொடரும் வாழ்வில் போர்

இரா.ஜெயானந்தன் சசிக்கு அன்றாட வாழ்வின் மீது நீண்ட கவலை படர்ந்தது. பத்து நாட்களுக்கு முன், டிவியின் முன் அமர்ந்துக்கொண்டு, பக்கோடா சுவையில் போரின் செய்திகளும், காட்சிகளும் பொழுதுபோக்கு…

ஆண் பால் – அத்தியாயம் மூன்று

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோ ஈர் ஐந்து குணம் இல்லாதோர்…

துணிச்சல்

பாலமுருகன்.லோ “ஏண்டி வத்சலா, ஒண்ணு கேள்விப்பட்டியா?” “என்னன்னு சொன்னாதானே தெரியும்? உங்க மனசுல இருக்கிறது எனக்கு எப்படித் தெரியும்?” “ஏண்டி, நம்ம காம்ப்ளெக்ஸே அல்லோலப்பட்டு இருக்கு, உனக்குத்…