Posted inகவிதைகள்
கானல் நீர்
. வளவ. துரையன் மாரியம்மன் கோயில் வாசலில் வானம் தொட்டு வளர்ந்திருந்த வேப்ப மரங்கள் தான் பூத்த மகிழ்ச்சியைத் தலையாட்டிக் காட்டி வரவேற்கும் கரும்புச் சோலைகள் மேதிகள் கூட்டம் குளித்துக் கலக்குகின்ற குளம் போன்ற குட்டைகள் கதிரவனை மறைத்து மறைத்துக் கண்ணாமூச்சி…