Posted in

‘அந்த இரு கண்கள்’

This entry is part 11 of 33 in the series 4 ஜனவரி 2015

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன்-சித்திரை-2000 வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் … ‘அந்த இரு கண்கள்’Read more

சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு
Posted in

சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு

This entry is part 13 of 33 in the series 4 ஜனவரி 2015

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் … சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வுRead more

Posted in

கண்ணாடியில் தெரிவது யார் முகம்?

This entry is part 14 of 33 in the series 4 ஜனவரி 2015

நந்தாகுமாரன் நான் நடக்கும் இடமெங்கும் உங்கள் கருத்துகளுக்கான விருப்பக் குறிகளை சாமார்த்தியமாகப் பதுக்கி வைத்திருக்கிறீர்கள் நானும் ஒரு கன்னிவெடி நிலத்தில் போல … கண்ணாடியில் தெரிவது யார் முகம்?Read more

Posted in

ஜல்லிக்கட்டின் சோக வரலாறு

This entry is part 15 of 33 in the series 4 ஜனவரி 2015

வைகை அனிஷ் தமிழகத்தில் வீரம் செறிந்த விளையாட்டுக்களில் ஒன்று காளைகளை அடக்குவது. தற்பொழுது அந்த விளையாட்டிற்கு தடை இருந்தாலும் ஜல்லிக்கட்டிற்கு பின்னால் … ஜல்லிக்கட்டின் சோக வரலாறுRead more

Posted in

இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி

This entry is part 19 of 33 in the series 4 ஜனவரி 2015

இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி ##   (27 ஆகஸ்ட், 2006 அன்று ஹாங்காங் இலக்கிய … இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹிRead more

Posted in

பாண்டித்துரை கவிதைகள்

This entry is part 25 of 33 in the series 4 ஜனவரி 2015

1. ஒரு குறிப்பு எழுதும் நேரத்தில் அவநிதா எழுதி வைத்த கவிதைகளை வரைந்து விடுகிறாள் அந்த நாளின் கவிதை ஓவியமாக சிரித்துக் … பாண்டித்துரை கவிதைகள்Read more

Posted in

இளஞ்சிவப்பின் விளைவுகள்

This entry is part 30 of 33 in the series 4 ஜனவரி 2015

எஸ். ஸ்ரீதுரை நன்றி கெட்ட எனது எஜமான நிறுவனம் நேற்றைய டூட்டியின் முடிவில் நீட்டிய இளஞ்சிவப்புக் காகிதம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கேயுரிய களவாணித் … இளஞ்சிவப்பின் விளைவுகள்Read more

Posted in

கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.

This entry is part 31 of 33 in the series 4 ஜனவரி 2015

மணி கிருஷ்ணமூர்த்தி 1. கோவிலுக்கு மட்டும் என்றால், ஒரு காவி வேஷ்டியும் ஒரு கிழியாத சட்டையும் போதுமானது, இல்லையென்றால் நிறைய சில்லரை … கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.Read more

கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்
Posted in

கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்

This entry is part 1 of 22 in the series 28 டிசம்பர் 2014

அன்பு நண்பரே ,இத்துடன் எனது கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.ஏற்று வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன், உமாமோகன் … கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்Read more