மன்னா மனிசரைப் பாடாதீர்

                                                                             சங்ககாலப்புலவர்கள் மன்னனையும் புரவலர்களையும் புகழ்ந்து பாடுவது அக்காலத்தில் ஒரு மரபா கவே கருதப்பட்டு வந்தது. ஔவையார் கபிலர் பரணர் போன்ற பெரும் புலவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.அதியமானை,       ”நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே! என்று ஔவை…

பரமன் பாடிய பாசுரம்

                                                                                          வைணவ சமயம் நம் நாட்டின்பழம் பெரும் சமயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. திருமாலின் பெருமையை போற்ற 5---9ம் நூற்றாண்டு வரை பல ஆழ்வார்கள் தோன்றி, தமிழையும் பக்ததியையும் வளர்த்து வந்தார்கள். எம் பெருமானுடைய கல்யாண குணங்களைப் போற்றிப்…

கோதையின் கூடலும் குயிலும்

            கூடலிழைத்தல்                          தலைவனைப்பிரிந்திருக்கும் தலைவி அவன்  பிரிவைத்தாங்கமுடியாமல் தவிக்கும் பொழுது, அவன் வரு வானா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் கூடலிழைத்துப் பார்ப்பாள்.தரையில் அல்லது ஆற்றுமணலில் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் சுழிச்சுழிகளாக சுழித்துக் கீறி இரண்டு இரண்டு சுழிகளாக…

திருவரங்கனுக்குகந்த திருமாலை

 இறைவன் வீற்றிருக்கும் இடத்தைப் பொதுவாகக் கோயில் என்று சொல்கிறோம். ஆனால் கோயில் என்றால் வைணவர்களைப் பொறுத்த வரை திருவரங்கமும் சைவர்களைப் பொறுத்த அளவில் தில்லையும் (சிதம்பரம்) ஆகும். காவிரி கொள்ளிடம் என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறான்…