Posted inஇலக்கியக்கட்டுரைகள்
மன்னா மனிசரைப் பாடாதீர்
சங்ககாலப்புலவர்கள் மன்னனையும் புரவலர்களையும் புகழ்ந்து பாடுவது அக்காலத்தில் ஒரு மரபா கவே கருதப்பட்டு வந்தது. ஔவையார் கபிலர் பரணர் போன்ற பெரும் புலவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.அதியமானை, ”நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே! என்று ஔவை…