2 ஆகஸ்ட் 2020
latseriesid seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_20202 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_20202 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_20202 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_20202 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020 seriesname=2 ஆகஸ்ட் 2020
latseriesidaugust2_2020லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – சமூகம் – அரசியல் மூன்றையும் இணைக்கும் புள்ளியாக அமைந்த ஆரம்ப சிற்றிதழ்களில் (அல்லது, மாற்றிதழ்கள்) அமரர் கோவை ஞானி நடத்திய ‘நிகழ்’ இதழுக்கு முக்கிய இடம் உண்டு. பின்னர் வந்த, middle magazines என்று கூறப்படும் பல இதழ்களுக்கு இருந்த நிதிவள ஆதாரங்கள், பெரிய நிறுவனங்களின் பின்புலம் நிகழுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. நிகழில் என்னுடைய கவிதை, கட்டுரை சிலவற்றை வெளியிட்டார் கோவை ஞானி. நிகழில் அச்சேறும் சில […]
கடல்புத்திரன் பத்து மூன்று நாள் கழித்து திலகன் மன்னிட்ட… வந்தான். செல்லன் வீட்டு வளவிலே இருந்த கனகனைக் காண வந்தான். எல்லாப் பகுதியிலும் வடிவேலின் இறப்புச் செய்தி பரவியிருந்தது. “என்னடாப்பா , அவனைக் கொன்றே விட்டார்களாம் என்றான். “நீ , என்ன புதிதாய் அறிந்தாய் ?” என்று கனகன் கேட்டான். ஒவ்வொரு பெரிய மரணங்களின் போது பல வித கதைகள் உலவுவது வழக்கம். “பெரிய” என்றது ஒரளவு அநியாயத் தன்மை கொண்டதைக் குறிக்கும்.“கரையில்.பறி கொடுத்தது.பற்றிய விசாரணை […]
வைணவ சமயம் நம் நாட்டின்பழம் பெரும் சமயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. திருமாலின் பெருமையை போற்ற 5—9ம் நூற்றாண்டு வரை பல ஆழ்வார்கள் தோன்றி, தமிழையும் பக்ததியையும் வளர்த்து வந்தார்கள். எம் பெருமானுடைய கல்யாண குணங்களைப் போற்றிப் பாடிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் என்று வழங்கப்படுகிறது. ஆழ்வார் கள் பன்னிருவர்[1[ பொlய்கையாழ்வார் [2] பூதத் தாழ்வார் [3] பேயாழ்வார்[4]திருமழிசயாழ்வார் [5]பெரியாழ்வார் [6] ஆண்டாள்[7] தொண்டரடிப்பொடியாழ்வார் [8] திருமங்கையாழ்வார் [9] திருப்பாணாழ்வார் [10] குலசேகர […]
மெர்லின் சுஜானா உன் கண்களில் விழுந்து நான் சிதைந்த நாள்என் நினைவில் இல்லை;ஆனால் அந்த நாளின் தாக்கம் சற்றும்என் நினைவை விட்டு அகலவில்லைஉன் ஒளிமிகு கண்களைப் பார்க்கத் துணிவின்றிவெட்கத்துடன் தலைகுனிந்து நான் நகர்ந்து சென்ற தருணங்கள்என் கண்ணினுள் உன்னைத் தேட பொறுமையுமின்றிஎனது கண்கள் பார்த்து ரசித்து ஏற்றுநீ நகர்ந்த பல கணங்கள்உன் நிழலென நான் திரிந்தபல நாட்களின் அதிர்வுகளும்,உன் பெயரெனத் துடிக்கும்என் இதயத்தின் ஏக்கங்களும்ஆறடி உயரம் வெள்ளைநிறம்கட்டுத் தசையுடைய ஆணழகன் இல்லை அவன்,ஆனால் தன் மெல்லிய சிரிப்பால்என் […]
நூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post) மின்னஞ்சல் (email) வழியாகவோ அனுப்ப வேண்டும்.போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.முதல் பரிசு ரூ. 1000இரண்டாம் பரிசு ரூ. 750 மூன்றாம் பரிசு ரூ.500நான்காம் பரிசு: 100 பேருக்கு (100 * 250) ரூ. 25000*சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொண்டு வரும் […]
பின்னூட்டங்கள்