‘பங்கயம்’ இட்லி!

ரா.ஜெயச்சந்திரன் 'நல்லாசிரியை' சித்தி   சின்னத்தங்கைக்கு வாங்கி வந்த,   பேருந்து நிலைய பிரபலம்   ‘பங்கயம்’ இட்லி   வேண்டுமென அடம்பிடிக்க,   களத்து வேடம் கலையாத   உமி அப்பிய அம்மா,   காலையில் கிண்டிய   உருண்டைச்சோற்றை…

தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்

           தேர்வுகள் முடிந்தன. அவற்றின் முடிவுக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை. கலைமகள் திருமணமும் நடக்கப்போவதில்லை. இனி வேறு வழியில்லை. ஊர் திரும்ப வேண்டியதுதான். அங்கு திருப்பத்தூர் வேலையையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதுவும் இல்லையெனில் அங்கும் தடுமாற வேண்டும்.…

பீசா நகரில்

மீனாட்சி சுந்தரமூர்த்தி கடந்த செப்டம்பரில் ஜெர்மனி சென்றிருந்த போது இத்தாலியில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான,`பீசா கோபுரம்` பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. பீசா நகரின் அதிசயம் அதன் சாய்ந்த கோபுரம்.கி.பி 1152ல் தேவாலயத்திற்கான கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டது. தேவாலயத்தின்…

பங்களா கோமானே !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++   ஏய் !  பங்களா கோமானே ! எதைக் கொன்றாய் இன்று ? எதைச் சுட்டாய் இன்று ? புலி வேட்டை ஆடப் போனாய் நீ…

சூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ கதிரவனின் சினம் எல்லை மீறி கனல் நாக்குகள் நீளும் ! கூர்ந்து நோக்கின் பரிதியும் ஓர் தீக்கனல் போர்க் கோளம் ! நெற்றிக் கண்கள் திறந்து கற்றைச் சுடரொளி பாயும் !…

உயர்த்தி

சு. இராமகோபால்   கதவு திறந்தது மஞ்சள் கலிடோனியாவின் கண்ணில் பிறந்த கரும்புத் தொட்டிகளைப் பரிசோதித்து வந்த நானும் உதவியாளனும் உள்ளே நுழைந்தோம் மேலே செல்ல பொத்தானை அமுக்கினான் கதவு மூடுமுன் எங்களுடன் வேகமாக சேர்ந்தாள் இளம் தீவுப்பெண்ணொருத்தி முழங்கால்களைத் தாண்டும்…

டிரைவர் மகன்

  இன்று தீர்ப்பு நாள். உயர் நீதிமன்ற வளாகம். நடிகர் ஆஸீஸ் குமார் வீட்டில்  ஒரு விநியோகஸ்தர் கொலை செய்யப் பட்ட வழக்கின் தீர்ப்பு. மீடியா மற்றும் பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வையாளர்கள் வரிசையில் தனது பள்ளிக்கூட நண்பன்…

மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு

          தசைப் பிடிப்பு என்பதை வாய்வுக் குத்து, குடைச்சல் என்று கூறுவர். ஆங்கிலத்தில் இதை  " கிரேம்ப் "  என்பர். உண்மையில் இதை  தசைகளில்  உண்டாகும் இறுக்கம் அல்லது பிடிப்பு.  இதற்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. தசை…

மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்

  தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர்…

பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்

எஸ் எல் பைரப்பா கன்னடத்தில்'பருவம்' என்கிற நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர் மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட கடினமாக உழைப்பவன் மொழிபெயர்ப்பாளன் .மிக்க கவனமும் ஆழ்ந்த பண்பாட்டு ஞானமும் பாவண்ணனின் இயல்பாய் அமைந்த குணங்கள்.எத்தனையோ அரிய இலக்கியங்களை…