அய்யிரூட்டம்மா

'இது என்ன மேலகொளத்து நடு தண்ணியில ஒரு மனுஷன் காலு மாதிரி ஏதோ ஒண்ணு மொதக்கிகிட்டு தெரியுது' குளத்தின் வடகரையில் போவோரும் வருவோரும் காலை முதலே பேசிக்கொண்டார்கள். சதுர வடிவிலான பெரியகுளம் அதன் மற்றைய மூன்று பக்கத்துக் கரைகளிலும் ஆள் நட…

வேரா விதையா

சு. இராமகோபால் வெளியே காட்டிக்கொள்ள முடியாவிட்டாலும் ஆடிக்காற்றில் படபடக்கும் பட்டமாகத்தான் வாழ்க்கை இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது எப்போது ஒருநாள் இப்படியென்றால் பொறுத்துக்கொள்ளலாம் ஒவ்வொரு விநாடியும் இப்படியே என்றால் எப்படி அப்படித்தான் உன்னை ஒருமுறையாவது ஊர்ந்து பார்க்க வேண்டுமென்ற வேட்கை தடுக்கமுடியாமல் உண்டாகிவிடுகிறது அப்போதெல்லாம்…

மரணத்தின் வாசலில்

  என் செல்வராஜ்   செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அவசரமாகக் கண்ணாடியை அணிந்துகொண்டு வந்த அழைப்பை ஏற்றான் செல்வம். மறு முனையில் அவனது நண்பர் கோவா சங்கர். "செல்வம் எனக்கு ஒண்ணுமே புரியல. நான் இப்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கேன்…
”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா

”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின்…

மழைக்கூடு நெய்தல்

ரா.ராஜசேகர் மழைக்கூடு நெய்து தரும் மனசு மழலைக்கு மட்டும்தான் நரைநுரைத்தப் பின்னும் நம் நடைப்பயணத்தில் கோத்திருந்த இருகைகளிலும் குழந்தை விரல்கள் நம் சிறுமழைக்கூட்டைத் திறந்தால் ஏக்கம் ததும்ப நம்மைப் பார்க்கிறது இப்பெருவுலகம் மழைக்கூடு நெய்தலென்பது கடவுளைப் படைப்பதினும் கடினம் போனால் போகிறது…

அம்மா இல்லாத நாட்கள் !

  அம்மா ! உன் எழுபது வயது பிள்ளையைப் பார்த்தாயா ? என் இரண்டு கைகளையும் உன் இடது கையால் பிடித்துக்கொண்டு என் இரண்டு கால்களையும் உன் ஒரு காலால் அமுக்கிக்கொண்டு அழகான வெண்கலப் பாலாடையில் பாலில் மிதக்கும் விளக்கெண்ணையைப் "…

பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது

  சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++   சூரியத் தீக்கோளம்  சுற்றிக் கட்டிய சிலந்தி வலைப் பின்னலில் சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை ஒன்பது கோள்கள் ! எல்லைக் கோடு தாண்டி, இப்புறமோ அப்புறமோ நகன்று,…

இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 2

மீனாட்சி சுந்தரமூர்த்தி இதுவரை; நீலகிரியின் மலையின மக்களில் படகர்களின் வாழ்வியல் மாற்றங்களைச் சொல்லோவியமாக்கிய  நூல் இது. ஜோகி தன் பெரியப்பன் மகன் ரங்கனுடனும் மற்ற சிறுவர்களுடனும் மலைச் சாரலில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.அப்போது அங்கு வந்த மாமன் மகள் பாருவின் வெள்ளிக் காப்பு…

புலம் பெயர்ந்த வாழ்வில் ஈழத்தமிழர்

சி.வேல்முருகன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி -02 முன்னுரை இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக புலம்பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.…

இரக்கம்

சு. இராமகோபால்   நகராத மேகம் நகைக்காத பல் புகாத புகை பொருந்தாத நேரம் ஆடாத இலை அணைக்காத பிறவி கூடாத கூந்தல் கத்தாத ஆந்தை அருகாத பூ அப்பாத மை வருந்தாத நா வருடாத கை விரியாத சிறகு வியாசனின்…