Posted inகவிதைகள்
கவிதைகள்
தமிழ் உதயா, லண்டன் துருவங்களைப் பிணைக்கும் கடல் மேல் மடித்து வைக்கிறேன் மிதக்கும் சிறகுகளை, ஏற்கனவே அவை பறந்திருக்கின்றன, கைகளை பின்னியபடி இரவு என்னோடு உறங்கிக் கிடந்தது, சதுப்பு நிலத்தில் சில ஆட்காட்டி முட்டைகள் தவழ எத்தனிக்கும் கணங்களை நிர்வாணமாய் நிகழ்த்திக் கொண்டிருந்தன, மௌனத்தின் நாக்குகளால் …