Posted inகவிதைகள்
நெஞ்சுக்குள் உன்னை அடைப்பேன் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ தனித்துப் போய் விட்ட நான் நகர்ப் புறத்தே உலவினேன் ! எதைக் காணப் போனேன் என்றெ னக்குத் தெரிய வில்லை ? அடுத்த பக்கம் போனேன், அங்கு வேறினத் தவனைக் கண்டேன் !…