Posted inகவிதைகள்
விண் தொட வா பெண்ணே!
மீனாட்சி சுந்தரமூர்த்தி மாலையிட்டது ஒருவனுக்குதான் மனைவியானதோ ஐவருக்கு, கொடுமை பாஞ்சாலி. அசோகவனத்தில் சிறையிருந்த சீதைக்கு இராமன் தந்தது அக்கினிப்பிரவேசம். அதுவும் போதாதென்று நிறைமாதம் சுமந்தவளை வனம் போகச் சொன்னான். பொறுத்தது போதுமென்றுதான் அவன் முகம் பாராது பூமி பிளந்து புதைகிறாள் சீதை.…