கவிஞர் பழனிவேளின்  தொகுப்பு “கஞ்சா”     குறித்து…..

கவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..

    லதா ராமகிருஷ்ணன்.     தனது தவளை வீடு தொகுப்பின் மூலம் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞராக கவனம் பெற்றுள்ள திரு. பழனிவேளின் கஞ்சா என்ற தலைப்பிட்ட மற்றொரு தொகுப்பு ஆலன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. (64 பக்கங்கள், 50 கவிதைகள். விலை…
பிரம்மராஜனின்  இலையுதிராக் காடு

பிரம்மராஜனின் இலையுதிராக் காடு

  (எதிர் வெளியீடு. முதல் பதிப்பு டிசம்பர் 2016. பக்கங்கள் 318. விலை – ரூ290. தொடர்புக்கு: 04259 226012, 99425 11302. மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com   இலக்கியத்திற்கான நோபெல் விருது, புக்கெர் விருது போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டதும் விருது பெற்ற…

பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     ++++++++++++++++ https://youtu.be/MpH0dUp2BAo https://youtu.be/c3gT2QZaeao https://youtu.be/ShynlTrHPyY https://youtu.be/9YtdCIqBFM4 https://youtu.be/vM0oGujZWQA https://www.livescience.com/61705-starman-spacex-spacesuit.html?utm_source=notification https://www.space.com/39264-spacex-first-falcon-heavy-launchpad-photos-video.html ++++++++++++ நிலவில் தடம் வைத்துக் கால் நீண்டு மனிதர் செந்நிறக் கோள் செவ்வாயில் எட்டு வைக்கும் திட்டம்…

எங்கே

ம.தேவகி எங்கே போனது? என் கிராமம் காலையில் எழுந்தவுடன் சுப்ரபாதமாய் ஒலிக்கும் குருவிகளின் மணிச்சத்தம் எங்கே? சிறுமியர்களோடு சிட்டாட்டம் ஆடிக் கொண்டு குளிக்கச் சென்ற குளம் எங்கே? வழி நெடுக என் அன்னையின் சேலையைப் போலத் தழுவும் தென்றல் எங்கே? கலைமகள்…

காதற்காலம்- (பிரணயகாலம்)

  மொழிபெயர்ப்புக் கதை   மலையாள சிறுகதை ஆசிரியர் -சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்ப்பு; நா- தீபா சரவணன்       கடைசியில் மோனிகா விமான நிலையத்திற்குச் சென்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவள் முகம்கூட கழுவவில்லை அவசர அவசரமாக…

நாடோடிகளின் கவிதைகள்

வித்யாசாகர் 1, அம்மா எனும் மனசு.. வாட்சபில் அழைக்கிறேன், என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன் ஒரே அமர்க்களம் தான் செய்கிறான் அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன், அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள் அப்போ என்னிடம் பேச…

நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து…

மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்

           நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் இடுப்பின் பின்புறம் அமைந்துள்ளது.சிறுநீர் உற்பத்தி செய்வது இதன் முக்கிய வேலையாகும். அதோடு இரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவது இவற்றின் முக்கிய செயலாகும்.இந்த சிறுநீரகம் கெட்டுப்போனால் இந்த இரண்டு…

வெளிநாட்டு ஊழியர்கள்

பிறந்த மண்ணின் பெருமையை வளரும் மண்ணில் காட்டும் பிடுங்கி நடப்பட்ட நாற்றுக்கள் இவர்கள்   தனக்கு மட்டுமின்றி எல்லார்க்குமாய்ச் சேர்க்கும் தேனீக்கள் இவர்கள்   எங்கிருந்தோ அள்ளிவந்து – நீரை இங்கு வந்து பொழியும் மேகங்கள் இவர்கள்   யாதும் ஊரே…

வாழ்க நீ

    சொன்னதைக் கூட்டிக் கழித்து நீ சொன்னதில்லை   இரகசியங்களை என் அனுமதியின்றி நீ அவிழ்த்ததில்லை   நீ இல்லாவிட்டால் ஊனமாகிவிடுகிறேன் என் உடல் உறுப்பு நீ   பசித்தால் மட்டுமே புசிக்கிறாய்   சொடுக்கும் நேரத்தில் சிரிக்க அழ…