தொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை

டாக்டர் ஜி. ஜான்சன் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை முழு மூச்சுடன் வேலையில் கவனம் செலுத்தினேன். பகலில் வார்டுகளிலும் வெளிநோயாளிப் பகுதியிலும் நோயாளிகளிடம் கழித்தேன். மாலையில் சில நாட்களில் தாதியர் பயிற்சிப் பள்ளியில் மாணவிகளுக்கு மருத்துவ வகுப்பு நடத்தினேன்.அவர்களுக்கு ஆங்கிலத்தில் பாடங்கள்…

காத்திரு ! வருகிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நீண்ட காலம் கடந்த பிறகு, மீண்டும் இல்லம் நோக்கி வருகிறேன் ! தற்போது நான் வெகு தூரம் போய் விட்டேன் ! தனிமையில் தவிக்கிறேன் எப்படி தெரியுமா ? காத்திருப்பாய் எனக்கு மறுபடி…

கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பெரியவர் நீலமணி 1936 - இல் பிறந்தவர். 57 ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வருகிறார். 1970 -இல் இருந்து புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் Second thoughts என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளன. '…

இலங்கைப் பயணம் சில குறிப்புகள்

சுப்ரபாரதிமணியன் சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவலுக்குப் பரிசு இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து “இரா. உதயணன் இலக்கிய விருது" அயலகப்பிரிவில் 16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “…

மாயச் சங்கிலி!

இல.பிரகாசம் உன் மீதும் என் மீதும் யாரோ ஒருவர் விலங்கிடப்பட்ட மாயச் சங்கிலி போல் உறவுமுறை கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டே வருகின்றனர். உன் மீது நானும் என் மீது நீயும் ஏதோ ஒருவேளையில் ஒரு மாயசங்கிலி போல் பொய்யான அல்லது பொய்த்துப்…
தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா

தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா

அடையாறு - காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தில் தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா நடைபெற்றது சென்னை. டிச. 24. அடையாரிலுள்ள காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு கவிஞரும் பத்திரிகையாளருமான மு.முருகேஷ் தலைமையேற்றார். வாசகர்…
மொழிவது சுகம் டிசம்பர் 25 2017  ‘பழியெனின்  உலகுடன் பெறினும் கொள்ளலர்’

மொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’

நாகரத்தினம் கிருஷ்ணா நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அ. ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ :ஆர்கே நகர் தேர்தல் முடிவும் கவிஞர் இன்குலாப் குடும்பமும் இரண்டு நாட்களுக்கு முன்பு சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கிய சாகித்ய…
ஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நான் எதிர்பார்த்தமாதிரியே டிடிவி தினகரன் ஜெயித்திருக்கிறார். திருமங்கலம் பார்முலா என்று புகழ்பெற்ற பார்முலாவை ஒரு சுயேச்சை வேட்பாளர் செய்து காட்டியிருக்கிறார். தமிழக மக்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை அவர் உருவாக்கியிருக்கிறார். இப்போது காந்திஜியே…
வழி

வழி

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நானோடு நான் போய்க்கொண்டிருக்கிறேன். தொலைந்துபோன கைப்பேசிக்குள் சிலவும் செயலிழந்துபோன கைப்பேசிக்குள் சிலவுமாய் கண்காணிப்புக்காமராக்கள் காலாவதியாகிவிட்டன. எல்லாநேரமும் என்னைப் பின் தொடர்ந்துகொண்டிருந்த உளவாளிக் குறுஞ்செய்திகள், கண்றாவி விளம்பரங்கள், கையறுநிலைக்குத் தள்ளும் வந்த வராத அழைப்புகள், பார்த்த மாத்திரத்திலேயே பிச்சைக்காரியாக…