படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ‘ மீன்களைத் தின்ற ஆறு’

படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ‘ மீன்களைத் தின்ற ஆறு’

முருகபூபதி - அவுஸ்திரேலியா (விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள் ) இலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும்…

புதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை ! அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன.

​ சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன் ஆழியில் பானைகள்  செய்ய களிமண் எடுத்தான் முன்னோடிக் கருந்துளைச் சுரங்கத்தில் ! பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறந்த தென்றால் பெரு வெடிப்புக்கு மூலாதாரக் கரு எங்கே…
வளையாபதியில் வாழ்வியல் .

வளையாபதியில் வாழ்வியல் .

மீனாட்சி சுந்தரமூர்த்தி 1.மகப்பேறின்மை. பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத் துறையிலா வசன வாவி துகிலிலா கோலத் தூய்மை நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச் சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. இது தரும் பொருளாவது,…
வெள்ளாங் குருகுப் பத்து

வெள்ளாங் குருகுப் பத்து

வெள்ளாங் குருகு என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் பயின்று வருதலால் இப்பகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்று பெயர் பெற்றது. வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும், முதுகுப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட பறவை இது.…

தொடுவானம் 201. நல்ல செய்தி

டாக்டர் ஜி. ஜான்சன் 201. நல்ல செய்தி நாடகத்தை எழுதி, அதை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்தபின்பு மருத்துவமனை ஊழியர்களிடையே எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதிலும் தாதியர் பயிற்சி மாணவியர்கள் என்னை ஒரு கதாநாயகனாகவே பார்க்கலாயினர். பால்ராஜ் , கிறிஸ்டோபர்…
எஸ்.எல்.இ. நோய்

எஸ்.எல்.இ. நோய்

டாக்டர் ஜி. ஜான்சன் எஸ் .எல். இ . என்பது " சிஸ்டமிக் லூப்பஸ் எரித்திமேட்டோசிஸ் " ( Systemic Lupus Erythematosis ) என்பதின் சுருக்கம் இதை பல உறுப்புகளின் அழற்சி எனலாம். இதில் செல்களின் நூக்கிளியஸ் என்பதற்கு எதிராக…

உன்னை ஊடுருவி நோக்குகிறேன்! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ உன்னை ஊடுருவி நோக்குகிறேன் ! சென்ற தெங்கே சொல் ? உன்னை அறிந்ததாய் எண்ணினேன், உன்னைப் பற்றி என்ன தெரியும் எனக்கு ? வேறாகத் தெரிய வில்லை ! ஆயினும் மாறி விட்டாய்…
பாரதி யார்? – நாடக விமர்சனம்

பாரதி யார்? – நாடக விமர்சனம்

ப்ரியா வெங்கட் சென்னையைச் சேர்ந்த “வானவில் பண்பாட்டு மையம்” கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் பாரதி பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் சென்னையில் அவர் குடியிருந்த இல்லத்தில் பாரதி விழாவை நடத்தி வருகின்றனர். அவ்வாறே இவ்வாண்டும் டிசம்பர் 9,10,11ம்…
மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர்  ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை

மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை

நாகரத்தினம் கிருஷ்ணா அ. டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன் நிறுத்தமுயன்ற தஷ்வந்த் என்ற இளைஞன் மீது மாதர் சங்கம் நடத்தியதாகச் செய்தி. தாக்குதல் நடத்திய மனிதர்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற…

அழுத்தியது யார்?

கோவர்தனா கரும் மை இட்டு கடமையாற்ற சென்றவனே மறைக்காமல் சொல் நடந்தது என்ன? அந்த மறைவுக்குள் அசைவின்றி கிடந்த அந்த இயந்திரத்தின் விசையை அழுத்தியது யார்? வாக்கை விற்று இல்லை இல்லை உன்னை விற்று நீ ஈட்டிய பணமா? பன்னுக்கும் உதவாது…