தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4180 Articles

சந்திப்பு

‘தேவவிரதன்’ சமீப காலங்களில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பட்டம் பெற்றவர்கள், ஒரு காலத்தில் ஒரே பள்ளியில் படித்தவர்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் தேடிப்பிடித்து ஓர் நாளில் குடும்பத்துடனோ,…

கவிதைகள்

மாரி.கிருஷ்ணமூர்த்தி உள் முகம்  பாகனுக்கு தெரியும் யானை ஒரு போதும் நூறு அடக்கி விட முடியாதென்று யானைக்கும் தெரியும்  பாகனிடம் ஒரு போதும்  முற்றிலும் மீறி விடமுடியாதென்று…

தற்காலிகக் கூடாரத்திலொரு சீக்காளியான சேக்காளி

    -ரவி அல்லது.      நான் அவசரமாக போகும்போது வந்த அழைப்பு தோழர் லசபாவுடையது. எனக்கு ஏற்கனவே அவரிடம் முன்பு பேசியதில் நேரம் கடந்து இருந்தது. அவருடனான பேச்சு சுவாரசியமாக…

தமிழக அரசியலில் கலந்து விட்ட சினிமாத்தனம்

பொதிகை கோவிந்தராஜன் அரசியல் கட்சி என்பது அதிகாரத்தினை நிர்வகிக்க கொள்கை அடிப்படையில் மக்கள் பங்கேற்புடன் உருவாக்கப்படும் அமைப்பு. இதில் தலைவராக உருவாகிறவர், அறிவு மற்றும் செயல்திறமையால் அனைவராலும்…

தெளிவில்லா முன்னும் / தெளிந்த பின்னும்…

பாலமுருகன்.லோ கடல் அலைகளைப் பார்த்தவாறு, தன்னை மறந்து அந்த மணல் பரப்பில் அமர்ந்திருந்தார் விநாயகம். எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கையில், “சார், சுண்டல் வேணுமா? சூடா இருக்கு, வெங்காயம்,…

கவிஞர் தங்கம்மூர்த்தியின் கூடுதிரும்புதல் எளிதன்று ஹைக்கூ கவிதைகளில் சமுதாயப் பார்வை

முனைவர் நா. ஹேமமாலினி , கவுரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மா. மன்னர் கல்லூரி (தன்.,) புதுக்கோட்டை               நவீனத்தோடு கூடிய  ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ மூன்று…

வேடிக்கையாகிவிட்ட மதக் கோட்பாடுகள்… இயந்திர புத்த பிக்கு!

மனிதனின் அறிவியல் முன்னேற்றமும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் பல ஆயிரம் ஆண்டுகால மதக் கோட்பாடுகளையும் ஆன்மீகச் சடங்குகளையும் ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றி இருப்பது விந்தை. இதற்கு…

வங்காளத்தின் மாற்றம் – எப்படி புரிந்து கொள்வது? தொடர்ச்சி

வங்காளத்தில் இறுதியில் டிஎம்சி செய்ததற்கு ஒரு சொற்றொடர் உள்ளது: அது தன்னைத்தானே விழுங்கிவிட்டது.  வளர்ச்சி இல்லாதபோது, வளர்ச்சியின் நிழலில் பணம் பண்ண வழியில்லாதபோது உங்கள் சொந்த மக்களிடம்…

வெளிச்சம் எங்கே?

பாலமுருகன்.லோ இருண்ட அறையில் ஹரி நின்றிருந்தான். அறை முழுவதும் கருமை படர்ந்திருந்தது; அதே கருமை அவன் மனதிலும் பரவியிருந்தது. கண்கள் இருந்தும், மனக்கண் மட்டும் இருண்டுபோயிருந்தது. அந்த…

    நிம்மதி 

                                                                           ---வளவ. துரையன் வாசனை ஒன்றினால்  கவர்ந்திழுக்கப்பட்டு  வரவேண்டிய  பட்டாம்பூச்சி  வண்ணத்தின் வரவேற்பால்  உள்ளே வந்துவிட்டது. தொலைக்காட்சியைப் போய்  முகர்ந்து பார்த்து  ஆட்டங்கள் பிடிக்காததால்  அது விலகுகிறது.…