Posted in

நம்பிக்கை ஒளி! (3)

This entry is part 10 of 23 in the series 14 அக்டோபர் 2012

தாயின் அன்பிற்கு இணையாகச்  சொல்வதற்கு, இந்த உலகில் தாயன்பைத் தவிர வேறு ஏதுமில்லை. தாயில்லாத மாலுவிற்கு தாய்க்குத் தாயாக இருந்தவள் சாரு … நம்பிக்கை ஒளி! (3)Read more

Posted in

நம்பிக்கை ஒளி (2)

This entry is part 16 of 23 in the series 7 அக்டோபர் 2012

மன உணர்வும், மனித உறவுகளும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டது. இதன் காரணமாகவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல திருப்பு முனைகளைச் … நம்பிக்கை ஒளி (2)Read more

Posted in

கதையே கவிதையாய் (8)

This entry is part 8 of 23 in the series 7 அக்டோபர் 2012

The forerunner – Love – Khalil Gibran கலீல் ஜிப்ரானின் காதல் சிம்மம் நீரருந்த வருகிற அதே ஓடையிலிருந்தே அந்தக் … கதையே கவிதையாய் (8)Read more

Posted in

கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்

This entry is part 31 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  (சிங்கத்தின் மகள்)     தம் சிம்மாசனத்தின் மீது துயில் கொண்டிருந்த ஒரு மூதாட்டி அரசிக்கு சாமரம் வீசிக்கொண்டு நின்றிருந்தனர், நான்கு … கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்Read more

Posted in

நம்பிக்கை ஒளி! – 1

This entry is part 25 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  ”அம்மா.. அம்மா. தூங்குறயா நீனு.. இந்த பாப்பா பொம்மையைப் பாறேன். திடீர்னு கண்ணே திறக்க மாட்டீங்குது.. அச்சச்சோ, பாப்பா மாரியே … நம்பிக்கை ஒளி! – 1Read more

Posted in

ஆகாயத்தாமரை!

This entry is part 14 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  ஊதுவத்தியும், பன்னீரும், வாசனைத் திரவமும், மலர்ச்செண்டுகளின் மணமும் கலந்ததொரு வித்தியாசமான வாடை.. ஆங்காங்கே பெண்கள் கூடிக்கூடி குசுகுசுவென இரகசியமும், வாயின் … ஆகாயத்தாமரை!Read more

Posted in

பாவலர்கள் (கதையே கவிதையாய்)

This entry is part 13 of 41 in the series 23 செப்டம்பர் 2012

    நான்கு பாவாணர்கள் மேசையின் மீது இருந்த திராட்சைரச மதுக் கோப்பையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். முதல் கவிஞன், ”எம் மூன்றாம் … பாவலர்கள் (கதையே கவிதையாய்)Read more

Posted in

கதையே கவிதையாய்! (5) பண்டிதரும் கவிஞரும்

அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண … கதையே கவிதையாய்! (5) பண்டிதரும் கவிஞரும்Read more

Posted in

கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்

This entry is part 3 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  பவள சஙகரி     ஒரு செல்வந்தன் முழுச்செவிடான தம் இளம் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்.   ஓர் காலைப் … கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்Read more