Posted in

நான் வெளியேறுகையில்…

This entry is part 5 of 42 in the series 29 ஜனவரி 2012

நான் வெளியேறுகையில் என்னைத் தொடர்ந்து புன்னகைத்தபடி வருவதில்லை நீ வாசல்வரை முன்பு போல கட்டிலிலே சாய்ந்து என்னையும் தாண்டி கதவினூடாகப் பார்த்திருக்கிறாய் … நான் வெளியேறுகையில்…Read more

Posted in

நான் குருடனான கதை

This entry is part 14 of 30 in the series 15 ஜனவரி 2012

தேவ வனங்களின் வண்ணங்களில் தோய்த்து மொழிகளையொன்றாக்கி வரைந்திட்ட ஓவியத்துக்குக் கண்களற்றுப் போயிற்று காலம் நகரும் கணங்களின் ஓசையைக் கேட்கக் காதுகளற்றுப் போயிற்று … நான் குருடனான கதைRead more

Posted in

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் (துருக்கி நாட்டுச் சிறுகதை)

This entry is part 9 of 40 in the series 8 ஜனவரி 2012

அஸீஸ் நேஸின் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை … மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் (துருக்கி நாட்டுச் சிறுகதை)Read more

Posted in

புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…

This entry is part 9 of 42 in the series 1 ஜனவரி 2012

சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ எதுவோ நகரும் இக் கணத்தில் வரையப்பட்ட மண்டையோட்டின் சாயலில் காண்கிறேன் என்னை வளைந்து நெளிந்து செல்லும் … புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…Read more

Posted in

இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!

This entry is part 11 of 39 in the series 18 டிசம்பர் 2011

– கெரபொத்தா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய … இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!Read more

Posted in

வெளிச்சம்

This entry is part 12 of 48 in the series 11 டிசம்பர் 2011

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி வெளியே தென்படாதது எங்கு, எப்பகுதியலது தேடினாலும் தென்படாதது … வெளிச்சம்Read more

Posted in

எமதுலகில் சூரியனும் இல்லை

This entry is part 32 of 39 in the series 4 டிசம்பர் 2011

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும் பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும் இறப்பர் விலை அதிகரித்த போதும் நாம் இன்னும் … எமதுலகில் சூரியனும் இல்லைRead more

Posted in

தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

This entry is part 26 of 38 in the series 20 நவம்பர் 2011

தோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் மௌனத்திலும் தனிமையிலும் மூழ்கிச் சிதைந்த உயிரின் … தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்Read more

Posted in

அக்கறை/ரையை யாசிப்பவள்

This entry is part 6 of 53 in the series 6 நவம்பர் 2011

அன்றைய வைகறையிலாவது ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென படிப்படியாயிறங்கி வருகிறாள் சர்வாதிகார நிலத்து ராசாவின் அப்பாவி இளவரசி அதே நிலா, அதே குளம், … அக்கறை/ரையை யாசிப்பவள்Read more

Posted in

விவாகரத்தின் பின்னர்

This entry is part 16 of 37 in the series 23 அக்டோபர் 2011

உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண் அவளது இரு புறமும் சிறு குழந்தைகளிரண்டு கீழே முற்புதர்கள் … விவாகரத்தின் பின்னர்Read more