Posted in

மழைப்பாடல்

This entry is part 28 of 44 in the series 16 அக்டோபர் 2011

  தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும் இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி என்னை சிறையிலிட்டுக் கொண்டேன் வெளியேற … மழைப்பாடல்Read more

Posted in

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை

This entry is part 34 of 45 in the series 9 அக்டோபர் 2011

                        காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், … காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதைRead more

Posted in

கட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…

This entry is part 18 of 45 in the series 2 அக்டோபர் 2011

‘தம்பி இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார். அவரால் கட்டிலிலிருந்து எழ முடியாதுள்ளது. இருக்கும் காணியை அடகுவைத்துத்தான் தம்பிக்குச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். அப்பாவும் தம்பியைக் … கட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…Read more

Posted in

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்

This entry is part 11 of 41 in the series 25 செப்டம்பர் 2011

– தேஷான் ருவன்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி, புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், … பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்Read more

Posted in

கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்

This entry is part 5 of 37 in the series 18 செப்டம்பர் 2011

  “இராணுவ ஆட்சியே இங்கு நடைபெறுகிறது. இங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது.”   ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் … கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்Read more

Posted in

இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்

This entry is part 15 of 33 in the series 11 செப்டம்பர் 2011

– இந்திக ஹேவாவிதாரண தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை சித்திரவதையென்பது, மனித வர்க்கத்தினால் தனது சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் மிகவும் கீழ்த்தரமான … இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்Read more

Posted in

பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்

This entry is part 24 of 54 in the series 4 செப்டம்பர் 2011

– தில்ஷான் எகொடவத்த தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை கடந்த வாரம் காவல்துறையில் கடமை புரிந்த சார்ஜன் ஒருவரின் உடம்பொன்று … பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்Read more

Posted in

கிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி

This entry is part 27 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

            சூரியன் உதிக்கும் கிழக்கில் தனது வாழ்வின் சூரியன் பறித்தெடுக்கப்பட்டமையால் இளமையிலேயே வாழ்க்கை முழுதும் இருண்டு போயுள்ள இன்னுமொரு இளம் தாயை … கிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணிRead more

Posted in

யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்

This entry is part 31 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

இலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், அவை குறித்த தமிழ்நாட்டின் உணர்வுகளையும், நாட்டின் அரசியல் நிலவரங்களையும் மிகச் சரியான முறையில் புரிந்து கொள்ள … யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்Read more

Posted in

‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?

This entry is part 26 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள். முகத்திலும் கறுப்பு நிற கிறீஸ் பூசிக் கொண்டவர்கள். விரல்களில் கூரிய போலி நகங்களை அணிந்திருப்பவர்கள். பெண்களைத் … ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?Read more