Posted inகவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர்
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நிரம்பி இருக்கட்டும் பிரிவுக் கிண்ணம் அமுதம் போல் நினைவுகள் பொங்கி ! திருப்பிக் கொடு கிண்ணத்தை எனக்கு சோகக் கண் ணீருடன் மௌனமாய்க் கூடி இணைந்த கோலா…