26 ஏப்ரல் 2015
latseriesid seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_201526 ஏப்ரல் 2015
latseriesidapril26_201526 ஏப்ரல் 2015
latseriesidapril26_201526 ஏப்ரல் 2015
latseriesidapril26_201526 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_201526 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015 seriesname=26 ஏப்ரல் 2015
latseriesidapril26_2015மகேஷ் குமார் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல, நாங்கள் இந்துக்கள் அல்ல. முற்றும் முதலாக நாங்கள் சிந்திகள். சிந்தி இந்துக்களை சிந்து மாநிலத்திலிருந்து துரத்த சதி நடக்கிறது. நாங்கள் அந்த தீய சதிவேலைகளை வெற்றிபெற விடமாட்டோம்”. பாகிஸ்தான் ஹைதராபாத் பிரஸ் கிளப்பின் முன்னே ஒரு அரசியல் சேவகர் முழக்கமிட்டுகொண்டிருந்தார். பெரும்பாலான தேசியவாதிகளைப் போல, அவரும் தன்னுடைய குரல் பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகெங்கும் கேட்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். சோகமான உண்மை என்னவென்றால், இந்த போராட்டங்களுக்கெல்லாம் எந்த வித பயனும் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் அங்கே இருப்பது சித்தார்த்துக்கு இடைஞ்சலாக இருந்தது. கண்களை மூடி படுத்திருந்தானே தவிர தூக்கம் வரவில்லை. ஒருக்களித்துப் படுத்தான். அவளுக்கு முதுகைக் காட்டி படுத்துக் கொள்வது மரியாதைக் குறைவாக இருக்குமோ என்று தோன்றியது. மல்லாந்துப் படுத்தான். அதுவும் வசதியாக இருக்கவில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டான். “நர்ஸ்!” அழைத்தான். “என்ன வேண்டும்?” மைதிலி அருகில் வந்தாள். […]
மருத்துவக் கல்லூரி வகுப்பின் முதல் நாள். காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டேன். விடுதி உணவகத்தில் புது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பசியாறினோம். அங்கு ஓரளவு அறிமுகம் செய்துகொண்டோம். இனி பார்வையாளர்களின் கண்காணிப்பு இல்லை. ஆனால் சீனியர் மாணவர்கள் எங்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். இனி வகுப்புகள் முடிந்து மாலையில்தான் ரேகிங் தொடரும்.அதுவரை கவலையில்லை. முதல் நாள் என்பதால் நாங்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதில் அவசரம் தேவையில்லை. இனி ஆறரை வருடங்கள் ஒன்றாகத்தானே பயணிக்கப்போகிறோம். பெயர்களை மட்டும் […]
தோட்டக்காரர் கூட்டித் தள்ளும் சருகுகளூடே வாடிய பூக்கள் கணிசமுண்டு தோட்டத்துக் கனிச் சுவையில் காய் அதிருந்த பூ நினைவை நெருடா மாறாப் புன்னகை எப்போதும் எதையோ மறைக்கும் என்பதை விழிகள் உணரா புன்னகை விரிப்பைத் தாண்டி விழிகள் அடையா மலரின் மர்மம் ஏக்கம் மனக்குமிழ்களாய் கொப்பளிக்கும் மலர் எது? வண்ணமில்லாததா இல்லை வாசமில்லாததா? இரும்புத் தட்டில் எடைக்கல்லின் இணையாவதா? ரசாயனப் புன்னகை பிளாஸ்டிக் பைக்குள் விரிக்கும் பூங்கொத்தா? இதழ்கள் சிறகுகள் என்றே விரித்து விரித்து முயன்று முயன்று […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா இமயத் தொட்டிலில் ஆட்டமடா இயற்கை அன்னையின் காட்டமடா ! எண்ணிலா நேபாளியர் புதைந்த னரடா ! ஏராள வீடுகள் மட்ட மாயினடா ! எங்கெங்கு வாழினும் இன்னலடா! ஏழு பிறப்பிலும் தொல்லையடா! அடித்தட் டுதைத்தால் பூமியில் நடுக்கமடா! மலைத்தட் டசைந்தால் பேரதிர்ச்சி யடா! குடற்தட்டில் கோர ஆட்டமடா! சூழ்வெளி மட்டும் பாழாக வில்லை யடா! ஆழ்பூமிக் குள்ளும் புற்று நோய் களடா! தோலுக்குள் எலும்பு முறிவு களாடா கால் பந்து தையல் போல் கடற் தட்டு முறிவுகளில் பாலமிட்டு காலக் குமரி எல்லை போட்ட வண்ணப் பீடங்கள் ஞாலத்தில் கண்டப் பெயர்ச்சியைக் காட்டுமடா ! ++++++++++++++ நேபாள் பூகம்ப விளைவுகள் http://www.cnn.com/videos/world/2015/04/25/smerconish-vo-nepal-earthquake-mt-everest-avalanche.cnn https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6EdsBabSZ4g […]
பனுவல் வரலாற்றுப் பயணம் 1 – மகாபலிபுரம் பனுவல் வரலாற்றுப் பயணம் 2 – காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகள் இவற்றை தொடர்ந்து கீழ்வரும் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகள் 1. திருநாதர் குன்று : சமண முனிவர் சல்லேகணம் (உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த இடம்) 2. மண்டகப்பட்டு : பல்லவன் – முதலாம் மகேந்திரவர்மணின் குடைவரை கோயில் 3. எசாலம் : முதலாம் இரஜேந்திர சோழனின் ராஜ குரு சர்வ சிவ ப்ண்டிதர் கட்டிய கோவில் 4. […]
பின்னூட்டங்கள்