24 ஆகஸ்ட் 2014
latseriesid seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_201424 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_201424 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_201424 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_201424 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_201424 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_201424 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_201424 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_201424 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_201424 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_201424 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014 seriesname=24 ஆகஸ்ட் 2014
latseriesidaugsut24_2014செந்தில் (முகவுரையாக ஒரு கருத்தையும் கவிதையையும் முன்வைத்து இக்கட்டுரையை தொடங்குகின்றேன். இந்தியாவின் மத ஆன்மிக நூல்கள் குறிக்கும் இறை தத்துவங்களும், தெய்வங்களும், மக்கள் வழிபாட்டு முறைகளும் பண்டய இந்திய துணகண்டத்தில் தோன்றிய அறிவியல், தத்துவ புரிதல்களின் குறியீட்டு (Metaphors) வெளிப்பாடே எனலாம்). உண்மை யாது? (ஐம்பெரும் காப்பியங்களின் பெயர்களினால்) வளையாத பதி எது? சிலம்பு சொல்லும் அதிகாரம் எது? குண்டு அலகேசி எது? மேகலையும் மணி எது? சீவகத்தில் உள்ள சிந்தாத மணி! மேற்சொன்ன வரிகளில் […]
(போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2014 முதல் பரிசு கதை) இன்று தீர்ப்பளிக்க வேண்டிய தினம். எந்த வழக்கும் இந்த அளவுக்கு மனதை நெருடியதில்லை. எனக்கு கிடைக்கப் பெற்ற இந்த பதவிக்கு சாதி.. மதம்.. இனம்.. மொழி.. மாநிலம்.. என்ற எந்த பாகுபடுதலுமின்றி தார்மீக நியாயங்களின் அடிப்படையில் நியாயம் செய்திருக்கிறேன் என்ற பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு. அதை எந்நாளும் தொடர செய்ய வேண்டும் என்பதில் ஏற்பட்ட பதட்டம் தான் இந்த நெருடலோ என எண்ணிக் […]
எம்.ஜெயராமசர்மா – மெல்பேண் நாடறிந்த நல்ல தமிழ் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள்கதைகள் எழுதினார்.கட்டுரைகள் எழுதினார் விமர்சனங்கள் எழுதினார்.நாவலும் எழுதினார். செய்திகளையும் தொகுத்து எழுதிவந்துள்ளார். ( எம்.ஜெயராமசர்மா) இப்பொழுது எங்களுக்காக தமிழிலே புதிய ஒரு வடிவத்தில் தனது எழு த்தைத் தந்திருக்கிறார். அந்த முயற்சிதான் ” […]
பொம்மையின் தலையை யாரோ திருகியெறிந்துவிட்டார்கள். தாங்க முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தாள் சிறுமி. வேறொன்று வாங்கிவிடலாம் என்று சொன்ன ஆறுதல் அவளை அதிகமாய் அழச்செய்தது. “இல்லை, என் வள்ளி தான் எனக்கு வேண்டும்… எத்தனை வலித்திருக்கும் அவளுக்கு..” என்று திரும்பத்திரும்ப அரற்றினாள் சிறுமி. சுற்றிலுமிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பாயிருந்தது. ‘குவிக்ஃபிக்ஸி’ல் தலையைக் கழுத்தோடு விரைந்தொட்ட முயன்றார் தந்தை. முடியவில்லை. சற்றே தொங்கிய பொம்மைத்தலையை யொருவர் அவசர அவசரமாக அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டார். ’உச்சகட்ட வன்முறைக்காட்சிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது பயன்படுத்திக்கொள்ள […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?v=GMbWzJll0lE&feature=player_detailpage 2016 ஆண்டு ஆகஸ்டு மாதம் பூதக்கோள் வியாழனைச் சுற்றப் போகும் அமெரிக்க விண்ணுளவி ஜூனோ புதிய தகவல் அனுப்பி, அதன் உட்கருவைப் பற்றியும், விந்தையான அதன் காந்த மண்டலத்தைப் பற்றியும் மேற்கொண்டு விளக்கம் கூறும். ஜொஹான்னஸ் விக்ட் [மாக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆய்வுக் குழுத் தலைமை விஞ்ஞானி] பூதக்கோள் வியாழனில் பெருங் காந்த மண்டலம் இருப்பது அறிவிக்கப்பட்டது. சூரிய […]
– இரா.உமா “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” & கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு […]
இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆண்டுதோறும் அவ்வாண்டின் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. இவ்வாண்டில் சுப்ரபாரதிமணியனின் நாவல் ” தறி நாடா “சிறந்த நாவலுக்கானப் பரிசைப் பெற்றது.நல்லி குப்புசாமி பரிசுகளை வழங்கினார்.குறிஞ்சி வேலன், பாவைச் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிற நூல்களுக்கானப் பரிசு பெற்றவர்களில் சிலர்: ஆட்டனத்தி, க.ப அறவாணன்,( சிறுகதை ), யூமா வாசுகி ( மொழிபெயர்ப்பு ), தஞ்சாவூர் கவிராயர் ( கவிதை ), தேவி நாச்சியப்பன் ( சிறுவர் […]
பின்னூட்டங்கள்