தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்

This entry is part 26 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

அன்புடையீர், வணக்கம். SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது.தமிழ்ப் படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். அழைப்பிதழ் இணைப்பில்… நன்றி.. SRM Tamil Perayam Award 2014 25.08.2014

சிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்

This entry is part 25 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

    இவ்வாண்டில்  வெ. இறையன்புவின் இரு நூல்களை  நியூசென்சரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 1. சிம்மாசன சீக்ரெட் 2. துரோகச்சுவடுகள்     தலைமைப்பண்பு பற்றி பேசுகிறபோதெல்லாம் அது பரம்பரையாக வந்தது போல் சொல்லும் பண்பு இருந்து கொண்டே இருக்கிறது. பிறப்பு தலைமைப்பண்பை தீர்மானிப்பதாய் இருப்பதாய் இருந்த மாயைகளும், கட்டமைப்புகளெல்லாம் தகர்ந்து விட்டன. தொடர்ந்த உழைப்பு, தன்னலமற்றத் தன்மை  தலைமைப்பண்பிற்கு வழிகோலுகிறது. அவ்வகையில் தலைமைப்பண்பிற்கான விசயங்களாய் விழிப்புணர்வுடன் இருத்தல், பேச்சில் கவனம கொள்ளுதல், துணிவுடன் தொடங்குதல், உடனடியாக […]

ஆனந்த பவன் நாடகம் – காட்சி-2

This entry is part 23 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

இடம்: ஹோட்டல் ஆனந்தபவன் நேரம்: காலை மணி எட்டு பாத்திரங்கள்: ராஜாமணி, ஜமுனா, கெமிஸ்ட்ரி லெக்சர் ராமபத்ரன் (சூழ்நிலை: ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருக்கிறான். கூட்டம் அதிகரித்துள்ளது)     (கெமிஸ்ட்ரி லெக்சரர் ராமபத்ரன் ஹோட்டலுக்குள் நுழைகிறார். அவர் ஓர் ஆல் ரவுண்டர் கிரிக்கெட், செஸ், கர்நாடக சங்கீதம், வேத அத்யயனம், கம்யூனிஸம், நவீன இலக்கியம் சினிமா எதற்கும் ஈடு கொடுப்பார். அவர் வர வர கேஷிலிருந்து எழுந்து நிற்கிறான் ராஜாமணி)     […]

சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்

This entry is part 24 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

    ஆண்டுதோறும் சிங்கப்பூரில் திருமுறை மாநாடு நடைபெற்று வருகின்றது. முப்பத்து நான்கு ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட வரும் திருமுறை மாநாடு இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 1, 2. 3 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் நகரின் டாங்க் சாலையில் அமைந்துள்ள தெண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் திருமுறை சார்ந்து இயங்கி வரும் பேச்சாளர் ஒருவரை அழைத்து இம்மாநாட்டில் பேசவைப்பது என்ற அடிப்படையில் இவ்வாண்டு அடியேன் செல்லும் வாய்ப்பு […]

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18

This entry is part 15 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

      மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் : 69, 70, 71, 72​   ​இணைக்கப்பட்டுள்ளன. 4 Attachments

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்

This entry is part 14 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

இக்கட்டுரையை நிறைவு செய்யும் இத்தருணத்தில் என் நினைவுக்கு வருபவர் செங்கோட்டை ஆவுடையக்காள்.   செங்கோட்டை ஆவுடையக்காள். “பக்தி, யோக ஞான வேதாந்த ஸமரச பாடல்திரட்டு” – 325 பக்கங்கள் -என்ற பெயரில் ஆவுடையக்காளின் பாடல்களை ஶ்ரீ ஆனந்த நிகேதன் வெளியிட்டிருக்கிறது. “பிரம்மயோகம்” என்ற பெயரில் ஆவுடையக்காளின் சிறுபாட்டு புத்தகம் 450 ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டது. செங்கோட்டை ஆவுடையக்காள் தான் ஒருவகையில் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாதித்த ஆளுமைமிக்கவர் எனலாம். என்ன காரணத்தாலோ நம் மகாகவி செங்கோட்டை ஆவுடையக்காவைப் […]

வாழ்க்கை ஒரு வானவில் – 17

This entry is part 5 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  “ஒருவேகத்துல விபரீதமா ஏதாவது செஞ்சு வம்பிலே மாட்டிக்காதே, ராமு! என்ன செய்யப்போறேஅவன் வீட்டுக்குப் போய்?” என்று சேதுரத்தினம் கவலையுடன் வினவினான். “ஆபத்துலசிக்கிக்கிற மாதிரி அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன், சேது சார். சும்மா நாலுதட்டுத் தட்டினாப் போதும். ஒண்டியாளா நான் மட்டும் அவனைச் சமாளிக்க முடியாதில்லையா? அதுக்குத்தான் உங்களையும் என்னோட துணைக்கு வரச் சொல்றேன்…” என்று ராமரத்தினம்பதில் சொன்னான். “நாலுதட்டுத் தட்டுறதுன்னா? அவனோட கையைக் காலை முறிக்கிற மாதிரியா?” “பயப்படாதீங்க, சேது சார். அப்படி […]

பிஏகிருஷ்ணனின் ”மேற்கத்தியஓவியங்கள்”- புத்தகமதிப்புரை

This entry is part 6 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

                                                                                                  – அருணகிரி பி ஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்”- புத்தக மதிப்புரை – அருணகிரி (கலிபோர்னியா வந்திருந்த எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்” புத்தகம் குறித்த மதிப்புரை மற்றும் கலந்துரையாடல் சிலிகான் ஷெல்ஃப் வாசகர் குழு சார்பாக நடத்தப்பட்டது. அதில் நான் பேசியதன் சுருக்கம்) கோம்பிரிட்ஜ் ஓவிய ரசனை பற்றிக் கூறுவதை ஆசிரியர் மேற்கோளாக்கிச் சொல்வது இந்த புத்தக வாசிப்பிற்கு அருமையான தொடக்கம்- அதைச்சொல்லியே இந்த மதிப்புரையைத்தொடங்கலாம். “கலையைப்பற்றி கெட்டிக்காரத்தனமாய் பேசுவது அவ்வளவு […]

சின்ன சமாச்சாரம்

This entry is part 4 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

ஆபீசுக்குள் நுழையும் நேரம் பார்த்து அவனை இந்த இடது கால் செருப்பு இப்படியா பழி வாங்கும். அதைக் காலணி என்று மரியாதையாய் அழைத்தால் மட்டும் என்ன எப்பவும் அது அப்படித்தான். அவன் இடது கால் கட்டை விரலுக்கு என்று செருப்பில் விடப்பட்டிருந்த அந்தத் தோல் வளையம்தான் படாரெனப் பிய்த்துகொண்டது. அவன் ஒருபக்கம் காலை வைத்தால் அந்தக் கால் ‘அட போப்பா என் வேலை எனக்கு உன் வேலை உனக்கு’ என்று சொல்லி இன்னொரு பக்கம் அவனை இழுத்துக்கொண்டு […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 89

This entry is part 3 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த பாதைப் பாட்டு)     மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     மூன்னடி வைத்துப் பயணம் தொடங்குவேன் திறந்த பாதை நோக்கி எளிதாய் இதயக் கனமின்றி, சுதந்திரமாய், ஆரோக்கிய மாய், உலகைக் கண்முன் நிறுத்தி ! நெடும் பாதை இழுத்துச் செல்லும் என்னை இச்சிக்கும் எந்த இடத்துக்கும் !     நாட […]