Posted in

இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்

This entry is part 39 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

இராம. வயிரவன் (11-Aug-2012)   நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடைவெளிகளைத் தொடர்வது சந்தோசமாகத்தான் இருக்கிறது. தங்கமீன் இணைய இதழில் ஏழு … இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்Read more

Posted in

பெரியம்மா

This entry is part 38 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

ரிஷ்வன் ஏதோ பொத்தென்று என் மேல் விழ போர்வையை விலக்கி என்னவென்று  பார்த்தேன்… அணில் ஒன்று ‘கீச் கீச்’ என்ற சத்தத்தோடு … பெரியம்மாRead more

Posted in

படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)

This entry is part 37 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

(‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து) – வே.சபாநாயகம். திரு.பழமன் அவர்களுக்கு, 2008ல் ‘இலக்கிய பீடம்’ பரிசு பெற்ற உங்களது ‘கள்ளிக்கென்ன வேலி’ … படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)Read more

Posted in

பழமொழிகளில் ‘வெட்கம்’

This entry is part 36 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உணர்ச்சிகளில் மிகவும் நுட்பமானதும் குறிப்பிடத் தகுந்ததுமாகவும் விளங்குவது வெட்கம் என்ற உணர்ச்சியாகும். செய்யத் … பழமொழிகளில் ‘வெட்கம்’Read more

கருணைத் தெய்வம் குவான் யின்
Posted in

கருணைத் தெய்வம் குவான் யின்

This entry is part 35 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

சித்ரா சிவகுமார் ஹாங்காங் ஏழாம் நூற்றாண்டில், சீனாவின் சூ மாநிலத்தை மிகவும் திறமை வாய்ந்த அரசர் மியாவ் சுயன் ஆண்டு வந்தார். … கருணைத் தெய்வம் குவான் யின்Read more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39

This entry is part 34 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி     47.       வேணுகோபாலை கைத்தொலைபேசியில் பிடித்தேன். நாளை செஞ்சி வருகிறேன் வீட்டில் இருப்பாயா என்றேன். … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39Read more

Posted in

மலட்டுக் கவி

This entry is part 33 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

   —  ரமணி   ஒரு மிருகத்தை வேட்டையாடுவது போல அடம்பிடிக்கும் குழந்தைக்குச் சோறூட்டுவது போல வயதானவர்களின் பிடிவாதம் தளர்த்துமாப் போல … மலட்டுக் கவிRead more

பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை
Posted in

பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை

This entry is part 32 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை எம்.எம். மன்ஸுர் – மாவனல்லை பூங்காவனத்தின் 09ஆவது நுழைவாயிலால் உள்ளே நுழைந்தால் உங்களுடன் … பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வைRead more

Posted in

அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “

This entry is part 31 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

  சிறகு இரவிச்சந்திரன். பாலியல் கதைகளைத் தாண்டி, எப்போதாவது வணிக இலக்கிய(!) இதழ்களில், நல்ல கதைகள் வரும். அப்படி நான் கண்ணுற்று … அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “Read more

Posted in

மானுடர்க்கென்று……..

This entry is part 30 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

விஜே.பிரேமலதா   கறுத்துப் போன தேகத்தோடு, வியர்வை வழிய நெற்றியிலிருந்த நாமம் வழிந்து மூக்கைச் சிவப்பாக்கியிருந்தது. அதை அறியாமல், ஒருவித தளர்வோடு முகத்தை இறுக்கமாக்கிக் … மானுடர்க்கென்று……..Read more