Posted inகவிதைகள்
மழை
ஆர் வத்ஸலா மழை! மழை! மழை! பிடிவாதமாய்... நடுத் தெருவில் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிக்கும் குழந்தையை போல் அனைத்து ஜன்னல்களையும் அடைத்து அறைக்குள் சிறைப்படுத்திக் கொண்டிருக்கும் நான் வழக்கம் போல் வெளியே வந்து நனையும் வரை பெய்வதென சபதம்…