Posted inகதைகள்
இரு கவரிமான்கள் – 6
என்ன சொல்றே நீ ரத்தினம்..? நாம இன்னிக்கு கண்டிப்பா போறோம். அந்த ஜோசியர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டம். இப்பப் போய் நீ இப்படிக் கேட்கறியே....வேண்டாம்...வேண்டா ம் நீ பாட்டுக்கு வண்டியை ஒட்டு...நான் பைரவி கிட்ட பேசிக்கறேன். அவளுக்கு ஒண்ணும்…