தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

அரசியல் சமூகம்

நடந்தாய் வாழி, காவேரி – 2

    அழகியசிங்கர்             ஒரு பயண நூலைப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான உணர்வு உண்டாகிறது? நாம் முன்னதாக அந்தப் பயணநூலில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போயிருந்தால், அந்தப் பயணநூலில் எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும்.            அதில் குறிப்பிட்டிருக்கிற…

அஸ்தியில் பங்கு

  நடேசன் அது மெல்பன் குளிர்காலத்தில்  ஒரு   சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை.  பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு  கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன்.…

“I AM SLAVE”    – திரைப்பட பார்வை

  சபா. தயாபரன் Gabriel Rang இயக்கத்தில் Wunmi Mosaku, Isaach de Bankolél ஆகியோரின் பண்பட்ட நடிப்பில் 2010 ஆண்டளவில் வெளிவந்த I AM SLAVE என்ற அழகிய திரைப் படத்தை பார்க்க…

இலக்கியக்கட்டுரைகள்

நடந்தாய் வாழி, காவேரி – 2

    அழகியசிங்கர்             ஒரு பயண நூலைப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான உணர்வு உண்டாகிறது? நாம் முன்னதாக அந்தப் பயணநூலில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போயிருந்தால், அந்தப் பயணநூலில் எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும்.            அதில் குறிப்பிட்டிருக்கிற…

அஸ்தியில் பங்கு

  நடேசன் அது மெல்பன் குளிர்காலத்தில்  ஒரு   சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை.  பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு  கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன்.…

கடிதங்கள் அறிவிப்புகள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 249 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 249 ஆம் இதழ் 27 ஜூன் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை இணையத்தில் படிக்க முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.  கட்டுரைகள்: எதிர்ப்பை – நாஞ்சில் நாடன் சதி எனும் சதி – கோன்ராட்…

கதைகள்

கலைகள். சமையல்

“I AM SLAVE”    – திரைப்பட பார்வை

  சபா. தயாபரன் Gabriel Rang இயக்கத்தில் Wunmi Mosaku, Isaach de Bankolél ஆகியோரின் பண்பட்ட நடிப்பில் 2010 ஆண்டளவில் வெளிவந்த I AM SLAVE என்ற அழகிய திரைப் படத்தை பார்க்க…

கவிதைகள்

ஓட்டம்

  வெங்கடேசன்    குவாக்காக்கள் சாதுவான பிராணிகள். வெறும் இலை தழைகளை உண்ணும் தாவர பக்‌ஷினி. ஒருத்தர்க்கும் யாதொரு தீங்கில்லை இவற்றால், அமைதியாக வாழ்கின்றன இத்தீவில். குடிபோதையில் நாங்கள் கால்பந்தாக உதைத்துச் சிதைத்தாலும் மிகச்சாதுவாய்…

பரிணாமம்

  ருத்ரா இ பரமசிவன்.கல் மண் கரடுபுல் பூண்டுபுழு பூச்சிபுலி சிங்கம் யானைகரடி குதிரை குரங்கு.............அப்பாடா!மனிதன்..மனிதன்..மலர்ச்சியின் சிகரம் நோக்கிஇவனும் ஒரு மைல்கல்லே!வானம் இடி மின்னல் பார்த்துஅதற்கு பின்னால் இருந்துஇயக்கும் விரல்கள் எவை?சூரிய விண்மீன் கூட்டங்களின்திரைச்சீலையைநகர்த்துவது…