10 மார்ச் 2013
latseriesid seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_201310 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_201310 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_201310 மார்ச் 2013
latseriesidmarch10_201310 மார்ச் 2013
latseriesidmarch10_201310 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_201310 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_201310 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_201310 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_201310 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013 seriesname=10 மார்ச் 2013
latseriesidmarch10_2013எழுத்து பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்களோ என்னவோ நடந்தது. எழுத்து மாதப் பத்திரிகையாக, பின்னர் காலாண்டு பத்திரிகையாக, பின்னர் எழுத்தை நிறுத்தி விட்டு பார்வை என்ற பெயரில்… இப்படி செல்லப்பாவின் பிடிவாதமும் மன உறுதியும், எவ்வளவு நஷ்டங்கள் வந்தாலும், உழைப்பு வேண்டினாலும், மனம் தளராது முனைப்புடன் செயலாற்றுவது என்பதை செல்லப்பாவிடம் தான் பார்க்கவேண்டும். அவர் எழுத்து நடத்திய காலத்தில், சில வருஷங்கள் கழித்து க.நா.சு. இலக்கிய வட்டம் என்ற மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதிலோ இல்லை […]
அக்னிப்பிரவேசம்-26 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்றிரவு பாவனாவுக்கு ஏனோ ரொம்ப பதற்றமாக இருந்தது. அது எந்த காரணத்தாலும் ஏற்பட்ட பதற்றம் இல்லை. இப்பொழுதெல்லாம் அப்படித்தான் இருந்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களாய் பாஸ்கர் ராமமூர்த்தி மேலும் சாடிஸ்ட் ஆக மாறிக் கொண்டிருந்தான். வீட்டிலேயே குடிக்கத் தொடங்கிவிட்டான். ஒருகாலத்தில் தந்தையின் பக்கபலம்தான் இருக்கிறதே என்று தைரியமாய் இருந்தாள் பாவனா. அவர் எதைச் செய்தாலும் தீவிரமாய் யோசித்துப் பார்த்துவிட்டுத்தான் பண்ணுவார் என்பது […]
எழுத்து பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்களோ என்னவோ நடந்தது. எழுத்து மாதப் பத்திரிகையாக, பின்னர் காலாண்டு பத்திரிகையாக, பின்னர் எழுத்தை நிறுத்தி விட்டு பார்வை என்ற பெயரில்… இப்படி செல்லப்பாவின் பிடிவாதமும் மன உறுதியும், எவ்வளவு நஷ்டங்கள் வந்தாலும், உழைப்பு வேண்டினாலும், மனம் தளராது முனைப்புடன் செயலாற்றுவது என்பதை செல்லப்பாவிடம் தான் பார்க்கவேண்டும். அவர் எழுத்து நடத்திய காலத்தில், சில வருஷங்கள் கழித்து க.நா.சு. இலக்கிய வட்டம் என்ற மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதிலோ இல்லை […]
உதயசூரியன் வார வாரம் வந்து குவியும் காதல் கடிதங்கள் சில அவளின் குணம் பார்த்து பல அவளின் அழகைப் பார்த்து அவளின் வசீகர புன்னகை இவர்களுக்கு அவளின் குறிப்பை உணர்த்திவிடும் மயிரளவு தூரம் ஒழுக்க சீலர்களின் கால்களும் இவளின் கால்களும் அவர்களின் பேச்சு பணியை பற்றித்தான் சில சமயம் தேவையில்லா அறிவுரைகள் எனினும், என்றும் இவளின் கால்கள் நகர்ந்தது இல்லை வசீகர புன்னகையும் குன்றியதில்லை அவர்கள் கண்டிக்கையில் இவளின் தலை மத்தளம் இசைக்கும் சாதாரண மனிதர்கள் […]
முப்பரிமாண ரேடார் படங்கள் மூலம் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தின் ஆழத்தில் முன்னொரு காலத்தில் ஓடிய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். முன்பு கருதியதை விட இரண்டு மடங்கு ஆழத்தில் இந்த வெள்ளம் ஓடியிருப்பது படங்களில் தெரிகிறது. இன்று செவ்வாய் கிரகம் மிகவும் குளிராகவும், வரண்டும் இருக்கிறது. அதன் தண்ணீர் பெரும்பாலும் துருவங்களில் உறைபனியாக சிக்கிக்கிடக்கிறது. ஆய்வாளர்கள் இந்த செவ்வாய் கிரகத்தின் பரப்பு கடந்த 2.5 பில்லியன் வருடங்களாக வரண்டுதான் கிடக்கிறது என்று கருதுகிறார்கள். இருப்பினும், […]
அன்பு நண்பர்களே, வனசாட்சி நாவல் அறிமுகவிழா கோவையில் நடைபெறுகிறது. வரும் சனிக்கிழமை ()நடைபெறும் இவ் விழாவில் மூத்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள் எஸ்.வி. ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், கவிஞர் நிர்மால்யா, திலகபாமா,மு.சி.கந்தையா, பால நந்தலாலா உள்ளிட்டோர் பேசுகிறார்கள். வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் வர வேண்டும் என அழைக்கிறேன். -தமிழ்மகன்
பின்னூட்டங்கள்