Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சூளாமணியில் சமயக் கொள்கையும் நிமித்தமும்
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Malar.sethu@gmail.com தமிழில் தோன்றிய காப்பியர்களில் குறிப்பிடத்தக்க காப்பியம் சூளாமணியாகும், சிலம்பு, மேகலை, சிந்தாமணி என்பதைத் தொடர்ந்து இக்காப்பியமும் பெண்களின் தலையில் அணிந்து கொள்ளும் அணிகலனின் பெயரில் அமைந்திருப்பது சிறப்பிற்குரியதாக உள்ளது. சமண…