காத்திருங்கள்

This entry is part 7 of 28 in the series 10 மார்ச் 2013

மு.கோபி சரபோஜி. அச்சமின்றி அமைதியாய் பதட்டமின்றி பொறுமையாய் இருங்கள். நீங்கள் தேடுவது போல எதுவும் காணாமல் போகவுமில்லை களவாடிப் போகப் படவுமில்லை. தேடுகின்ற……. போதிமரம் அகிம்சை அன்பு வீரம் விவேகம் – இவையெல்லாம் களமிறங்கி இருக்கின்றன கணக்கெடுப்பு பணிக்காக…….. நூற்றி இருபது கோடியில் எத்தனை கோடி புத்தனும் காந்தியும் தெராசாவும் விவேகானந்தரும் – கிடைப்பார்கள் என தெரிந்து கொள்ளும் ஆவலில்……… இந்த தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையிலாவது கணக்கெடுப்பை முடித்துவிட்டு அதனதன் இடத்திற்கு அவைகள் திரும்பிவிடும். அதுவரையிலும்….. […]

ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

This entry is part 6 of 28 in the series 10 மார்ச் 2013

ஜே.பிரோஸ்கான் ஓணானின் உயிர் தப்புதல்..! பச்சை ஓணானின் பதுங்குதலைக் கண்டு நானும் பதுங்கலாகி ஈர்க்கில் சுருக்கை நீட்டி ஓணானின் பயந்தலாகுதலைக் கண்டு கண்விரித்து முன்னேறுகிறேன் பிடிவாதமாய் தூரமாகும் ஓணானின் தலையாட்டுதல் எனக்கான அதிகார கோபத்தினை பீறிடச் செய்தலாகி இன்னுமின்னும் அது மரத்தின் நுனி நோக்கி நகரும் போது தோற்றே போகிறது எனதான முயற்சித்தல் ஓணானின் ஆயுளின் நீள்ச்சியோடு. அடக்க முடியா ஆத்திரம்.. 5 வீட்டுப் பூனைகளின் சிலதுமான நடத்தல் பல நேரங்களில் வெருக்கத்தக்கதாகி அடிக்கவும் நேர்ந்து விடுகிறது. […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 47

This entry is part 5 of 28 in the series 10 மார்ச் 2013

சீதாலட்சுமி நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப்படும் வரலாறு வரலாற்றின் வரலாறுக்குப் பன்முகங்கள் உண்டு. முதலில் வரலாற்றின் வரலாற்றை ஓரளவு புரிந்து கொண்டால்தான் பல குழப்பங்கள் நீங்கும். முடிந்த அளவு சுருக்கமாக, இன்றியமையாத பகுதிகளை மட்டும் சொல்ல நினைக்கின்றேன் முதலில் ஒரு வேண்டுகோள். சாதி, மதம், அரசியல் இவைகள் உணர்வுகளைத் தூண்டும் விஷயங்கள். சமுதாயத்தில் ஓர் நல்லிணக்கத்தோடு, ஒற்றுமையுடன் வாழ அமைதி பெற முயற்சி செய்கின்றேன். எனவே யாரும் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். இறைவனால் […]

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

This entry is part 4 of 28 in the series 10 மார்ச் 2013

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013   மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும்  இந்த நிகழ்வினை தெரியப்படுத்தவும்.  நன்றி 40ஆவதுஇலக்கியசந்திப்பு ஏற்பாட்டாளர்கள் லண்டன்    

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -9 மூன்று அங்க நாடகம் [முதல் அங்கம் முடிவு]

This entry is part 3 of 28 in the series 10 மார்ச் 2013

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -9 மூன்று அங்க நாடகம் [முதல் அங்கம் முடிவு] ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக […]

வீடு பற்றிய சில குறிப்புகள்-

This entry is part 2 of 28 in the series 10 மார்ச் 2013

ஸமான் வீடு பற்றிய சில குறிப்புகள்- 1 வெறிச்சோடிய வீடு அழுக்கு செரித்த முன் சுவர் அருகே கருகி கிடக்கிறது சில மல்லிகைப் பூக்கள் 2 வெயிலும் மழையும் ஆடை மாற்றிக் கொண்டன 3 உள் அறையில் தந்தி களன்ற கிற்றாறோடு அழுது கொண்டிருந்தான் குரல்வளை நெரிக்கப்பட்ட பீத்தோபன் 4 பூட்டி தாழிடப்பட்ட வரவேற்பு அறைச் சுவரில் கொழுவப்பட்ட ஓவியத்தில் பல்லி எச்சம் காய்ந்திருந்தது வண்ணத்து பூச்சிகள் கதறி அழுதன இயற்கை தண்டிக்கப்பட்டிருந்தது 5 முற்றத்து கொய்யா […]

2013 மார்ச் மாதத் தொடுவானில் அந்திம நேரம் கண்ணுக்கு நேரே தெரியும் ஒளிவீச்சு வால்மீன்

This entry is part 1 of 28 in the series 10 மார்ச் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OZlenAvqLCI A new Science Cast video explores the possibility that Comet Pan-STARRS will be visible to the naked eye in early March. Play it! வால்மீனின் வண்டுத் தலையில் பூர்வப் பொருள் களஞ்சியம் ! பரிதிக்கு அருகில் வாலும் அனுமார் வாலைப் போல் நீளும் ! கூந்தல் கோணிப் போகும் ! சூரியனைச் சுற்றி வரும்போது முகம் காட்டி […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -14 என்னைப் பற்றிய பாடல் – 7 (Song of Myself)

This entry is part 13 of 28 in the series 10 மார்ச் 2013

வால்ட்  விட்மன்  வசனக் கவிதை -14 என்னைப் பற்றிய பாடல் – 7  (Song of Myself)   (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட்   விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++   மனிதன் என்பவன் யார் ? நான் யார் ? நீ யார் ? என்னைப் பற்றிக் குறிப்பாய்ச் சொல்வேன் தனித்து நீ உன்னைப் பற்றி உரைத்திடு ! இன்றேல் வீணாய்ப் போகும் நேரம் என்னை மட்டும் அறிந்து ! எதற்கு நான் வழிபட வேண்டும் ? எதற்கு மதிப்பளித்து நான் மதச் சடங்கைப் […]