பாரம்பரியத்தை பறைசாற்றும் கல்வெட்டுக்கள்

வைகை அனிஷ் இந்திய வரலாற்றையும், பண்பாட்டையும் முறையாக எழுதுவதற்கு கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாக அமைகின்றன. இந்தியாவில் இதுவரை ஒரு லட்சம் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறுபது விழுக்காடு கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். கி.மு.5 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாட்டில் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன.…

உதிராதபூக்கள் – அத்தியாயம் 4

இலக்கியா தேன்மொழி சூளைமேடு ரோடை கடந்து செல்கையில், பாண்தலூனில் இறங்கி ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு அழகழகான உள்ளாடைகள் வாங்கினாள் கிரிஜா. பிங்க் , சிகப்பு , சந்தன நிறங்களில் அழகழகாய் இதயங்கள் பொறிக்கப்பட்ட பாண்டிக்களும், ப்ராக்களும் அவளுக்கு எப்போதுமே பிடித்தம். முதல்…

காக்கிச்சட்டை – சில காட்சிகள்

நம்மூரில் ஒரு 'கலாச்சாரம்' இருக்கிறது. பல வீடுகளில் பையன் ஓட்டும் பைக் அப்பா வாங்கித்தந்ததாக இருக்கும். மதியம் 1 மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, குளிக்காமல் தொப்பையை சொரிந்துகொண்டு, அரியர்ஸ் எக்ஸாம்க்கு பிட் எழுதும் மகனைப் பற்றி அம்மாக்காரி அக்கம்பக்கத்து வீடுகளில் 'என்…

ஒவ்வொன்று

ஏதோ ஒரு ஆடியில் மட்டும் பெருக்கு சிறு ஓடை போல் தான் நிரந்தரமாய் நதி தான் அது ஸ்தூலத்தைத் தாண்டும் சூட்சமம் இலை கிளை நடுமரம் அடிமரம் மட்டுமே மரம் வேர்கள் வேறுதான் சூட்சமம் இல்லை காலை மதியம் மாலை நேற்று…

சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ நாவல்

மணியன் – பகாசுரர்களின் சனியன் -------------------------------------------------------------------------------------------- “அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்” ஆக, பின் கேள்விகள் ஏதுமின்றி மக்களுக்கு நலம்பல தந்துகொண்டிருந்த இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால்…