ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

அத்தியாயம்-27 போருக்குப் பிந்தைய அரசு. ஒரு வழியாக குருக்ஷேத்திரப் போர் என்னும் நீண்ட பயணத்தை நாம் கடந்து வந்து விட்டோம். இப்பொழுது நமது பயணம் மேடு பள்ளங்களற்றப் பாதையில் பயணிக்கும். ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி இனி குறிப்பிடப்படுவதெல்லாம் அவர் ஒரு களங்கமற்றவர்: தூய்மையானவர் என்பதாகும். அவருடைய நற்குணங்களும்,புண்ணிய கீர்த்திகளும் போற்றப்பட்டு அவர் ஒரு தெய்வ நிலைக்கு உயர்த்தப் படுகிறார். போர் முடிந்ததும் மேன்மைமிகு அதி புத்திசாலியான யுதிஷ்டிர மகராஜா மேலும் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுக்கிறார். அர்ஜுனனிடம் […]