1.பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-1)

This entry is part 11 of 41 in the series 13 மே 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழகம் தந்த தலைசிறந்த கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இவர்களது வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவராக விளங்குபவர் பாரதிதாசனின் மாணவராகிய பட்டுக்கோட்டையார் ஆவார். பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை ஆகிய மூவரும் தமிழக வரலாற்றில் அடுத்தடுத்த சகாப்தங்களாக அமைந்துவிட்டனர் எனாலம். 1882-ஆம் ஆண்டில் பிறந்த பாரதியார் 1921-ஆம் ஆண்டு தமது 39-ஆவது வயதில் மறைந்தார். 1930-ஆம் ஆண்டில் தோன்றிய பட்டுக்கோட்டையார் 1959-ஆம் ஆண்டில் தனது […]

6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.

This entry is part 10 of 41 in the series 13 மே 2012

இந்தியாவில் முதன்முதலில் தானியங்கி பணப் பட்டுவாடா கருவியை அறிமுகப்படுத்திய போது, அதில் வைக்கப்படும் பணம் பாதுகாப்புடன் இருக்குமா என்ற ஐயம் எழுந்தது. ஆனால் காலப்போக்கில் இருபத்தி நான்கு மணி நேர சேவை காரணமாகவும், அது தரக்கூடிய இன்னபிற வசதியின் காரணமாகவும் இன்று இந்தியா முழுவதும் எண்ணற்ற கருவிகள் மக்களுக்கு பேருதவி செய்து கொண்டிருக்கிறது. இந்தக் கருவியின் தொழில்நுட்பத்தை பல நாடுகளிலும் பலரும் பல வழிகளில் பயன்படுத்த எண்ணம் கொண்டு, புதுப்புது உபயோகங்களைப் புகுத்தி வருகின்றனர். தானியங்கி விற்பனைக் […]

முள்வெளி அத்தியாயம் -8

This entry is part 9 of 41 in the series 13 மே 2012

“ராஜேந்திரன் ஸார்..நான் யாருன்னு யூகிக்க முடியுதா?” “………..” “இது உங்க மொபைல் ஃபோன். இந்த நம்பரை ரெகக்னைஸ் பண்ண முடியுமா?” “……….” “இது உங்க ஒயிஃப் மஞ்சுளா அவங்க நம்பர் …இல்லீங்களா?” டாக்டர் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தார். “இந்த போட்டோல இருக்கறவங்களை ஐடென்டிஃபை பண்ணுங்க ஸார்”. பதிலில்லை. பொன்னம்மாள் படத்தின் மீது விரலை வைத்து “இது உங்க மதர் இல்லீங்களா?” “…………..” “அவங்க காலமாயிட்டாங்க….. உங்களுக்குத் தெரியுமா?” ராஜேந்திரனின் கண்களைக் கூர்ந்து நோக்கினார் […]

துருக்கி பயணம்-1

This entry is part 8 of 41 in the series 13 மே 2012

அண்ட்டால்யா – கொன்யா -துருக்கி மார்ச்-26 [துருக்கியைப்பற்றிய சிறுகுறிப்பு: 1923ம் ஆண்டிலிருந்து முஸ்தபா கேமால் ஒட்டொமான் பிடியிலிருந்து மீட்டு சுதந்திர துருக்கியை உருவாக்கினார். 1982ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் திருத்தி எழுதப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 550. ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை மக்களால் நேரடியான வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இஸ்லாம் பெரும்பானமை மக்களின் மதம். கிறித்துவம், யூதம் போன்றவற்றுள் நம்பிக்கைகொண்ட மக்களும் நாட்டிலுண்டு. பல மொழிகள் பேசப்படினும் பெரும்பான்மையினரின் மொழி துருக்கி. நவீன துருக்கியின் தந்தையெனக் கருதப்படும் […]

எஞ்சினியரும் சித்தனும்

This entry is part 7 of 41 in the series 13 மே 2012

(1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய் “ போன மாதம் சார், ரிட்டைர்டு ஆனேன்” என்பேன். போன மாதமானாலென்ன’; போன தினமாலென்ன; மனம் அவ்வளவு வேகமாகவா மாறுதலுக்கு தயாராகிறது. பாலுசாமி நான் பணி செய்த துறையிலேயே எஞ்சினியராய்ப் பணி செய்து பத்து […]

சௌந்தரசுகன் 300 / 25

This entry is part 6 of 41 in the series 13 மே 2012

தஞ்சாவூரிலிருந்து 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் சௌந்தரசுகன். ஆசிரியை சுந்தரசரவணன். இதன் வெள்ளிவிழா ஆண்டும், 300வது இதழ் வெளியீட்டு விழாவும் மே மாதம் 5 , 6 தேதிகளில் தஞ்சையில் நடந்தது. 5 அமர்வுகள், ஒன்றரை நாட்கள் கூட்டம், 8 பக்க அழைப்பிதழ் என்று ஏகத்துக்குத் தடபுடல். முதல் அமர்வில் கவிஞர் கிருஷ்ணப்பிரியாவின் “ வெட்கத்தில் நனைகின்ற .. “ என்கிற கவிதைத் தொகுப்பு, அமிர்தம் சூர்யா தலைமையில், நிலாமகள் வெளியிட, நடைபெற்றது. இரண்டாவது அமர்வில் […]

பாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9

This entry is part 5 of 41 in the series 13 மே 2012

“ என்னண்ணே இந்தப் பொம்பள இவ்ளோ அசிங்க அசிங்கமா பேசுது? “ “ ஆம்பள இல்லாத குடும்பம். ஒத்தப் பொட்டப்புள்ளைய வச்சிக்கிட்டிருக்குது.. பேசலேன்னா ஒன்னிய மாதிரி பசங்க வுட்டு வப்பீங்களா? “ ஒரு ஏழைத்தாயின் பாதுகாப்பு வளையத்தைப் பற்றி, இவ்வளவு தெளிவாக, இதற்கு முன்னால், வேறு ஏதாவது படங்களில் வசனம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. கேட்டவுடன் பொட்டில் அறைவது போலிருந்தது. என்னைப் பொருத்தவரை, பாராட்டுகள் நடிகர்களுக்கு முன்னால், திரைக்கதைக்கும், இயக்கத்துக்கும் போய்ச் சேரவேண்டும். அடுத்தது அறிமுக இசையமைப்பாளர் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12

This entry is part 4 of 41 in the series 13 மே 2012

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். இப்பகுதி எரிமலையில் தீக்குழம்பைக் கொட்டுவது போல் இருக்கலாம். நம்முடன் இருந்து பேசுகின்றவர் தந்தை பெரியார். பாரதி போல் கவிஞன் அல்ல. குடும்பத்தில் அவர் ஓர் “தந்தை”. .(தயவு செய்து எங்கள் உணர்வுகளை அரசியல் குட்டையில் கலந்து விடாதீர்கள். இது குடும்ப விஷயம் ..வாழ்க்கையில் பெண்ணின் நிலை, குடும்ப நலன்பற்றி எழுதுகின்றேன். அது சம்பந்தமாக மற்றவர்களின் கருத்துக்களையும், சில விளைவுகளையும் பதிய முயற்சிக்கின்றேன். எனக்கு அரசியல் வர்ணம் வேண்டாம்.) […]

கைலி

This entry is part 3 of 41 in the series 13 மே 2012

பனசை நடராஜன், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கால் வைத்ததும் ஏதோ ஒரு புது கிரகத்தில் இறங்கியது போலிருந்தது மூன்று பேருக்கும். சிவா, குமரேசன், சேதுராமன். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும் படித்தது ஒரே தொழிற்கல்வி நிலையத்தில் (ஐடிஐ)., வெவ்வேறு காரணத்துக்காக இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களோடு வந்த மற்ற இருவரும் சிங்கப்பூரில் முன்பே வேலை பார்த்த அனுபவசாலிகள். அதனாலேயே கொஞ்சம் அதிகமாகவே எல்லாவற்றையும் விளக்கி சொல்லிக் கொண்டு வந்தார்கள். காலால்தான் நடக்கணும் வாயால்தான் சாப்பிடணும்னு மட்டும்தான் சொல்லலை. […]

தொலைந்துபோன கோடை

This entry is part 2 of 41 in the series 13 மே 2012

மேமாதம் முதல் வாரமோ இரண்டாம் வாரமோ பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பிற்கு விடுமுறை விடுவார்கள். ” மெஷினெல்லாம் ஓவர் ஆயிலிங்க் பண்ணனுமில்ல, அதுக்காகத்தான் இந்த ஒருவார லீவு ” என்றான் என் நண்பன் ராஜு. எனக்கு அவன் சொன்னது புரியவில்லை. அப்பாவிடம் ‘ ஒவர் ஆயிலிங்க் ‘ என்றால் என்ன என்று கேட்டபோது என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. ” ம்! உன் தலை ” என்றார். பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்திக்குக் காலையில் நான் தின்றுகொண்டிருந்த கடலையைக் […]