13 மே 2012
latseriesid seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_201213 மே 2012
latseriesidmay13_201213 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_201213 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_201213 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_201213 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012 seriesname=13 மே 2012
latseriesidmay13_2012(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை இதோ) பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன் 2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு , மணல் கொள்ளை என […]
28. “அம்மாவும் ஜெகதீசனும் இடைக்குல பெண்மணி ஜெகதாம்பாள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்; அவர்களிருவரையும் அதிக நேரம் அந்நியபெண்மணியின் பொறுப்பில் விட்டு வைப்பதும் நல்லதல்ல. இன்னொருமுறை வருகிறேன். சாவகாசமாக உன்னிடம் சம்பாஷிக்க விஷயங்கள் இருக்கின்றன”, எனக்கூறி சித்ராங்கி செண்பகத்திடம் விடைபெற்றாள். – இதோ பக்கத்தில்தானே இருக்கிறீர்கள், ஒரு வண்டியை அனுப்பி அழைத்துவர ஏற்பாடு செய்யட்டுமா, என்ற சேடியின் வற்புறுத்தலுக்கு சித்ராங்கி கூறிய சமாதானம் அவளுக்கு நியாயமானதாகத் தோன்றியிருக்குமாவென்கிற அக்கைறையின்றி புறப்பட்டாள். வண்டிக்காரன் மாடுகளை இழுத்துப்பிடித்து, நாக்கில் சொடுக்குப்போட்டு ஏர்காலிலிருந்து சித்ராங்கின் […]
அசோக மித்ரனின், 82வது வயதில், அவர் பிறந்த தெலுங்கு பூமி,தனது என்டிஆர் இலக்கிய விருதை கொடுத்து கொளரவித்துள்ளது. அசோகமித்ரனை, நினைக்கும் போது, பழக இனிமையானவர், எளிமையானவர், எல்லாவற்றிக்கும் மேலாக, அவர் இன்றுவரை நல்ல மனிதவராகவே வாழ்ந்து வருகின்றார். ஆந்திர மண்ணில் விழுந்த விதை, வாழ்வில் பல இடர்பாடுகளை தாண்டி, சென்னைக்கு வந்தவர். எல்லோரையும் வாழ வைத்த சென்னை, அசோகமித்ரனையும், கைவிடவில்லை. இன்று, தழிழ் மண்ணையும்-தெலுங்கு தேசத்தையும் இலக்கிய மூலமாக இணைத்தவர். சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை […]
வையவன் வெயில் விளையாடும் களத்து மேட்டில் பதரடிக்கும் போது தலை காட்டலாமே தவிர முளைக்கச் சுதந்திரமில்லை புல்லுக்கு.
(கட்டுரை: 79) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கல்தோன்றி மண் வளமான போது புல்தோன்றிப் பூ மலர புழுக்கள் நெளிய நீர்வளம் எழுந்த தெப்படி ? நானூறு கோடி ஆண்டுக்கு முன் தானாக நீர் வெள்ளம் மீன்வளம் பெருக்கிய தெப்படி ? வெப்பத்தில் அழுத்த வாயுக்கள் வெடித் தெரிந்து நீர்த் திரவம் சேர்ந்ததா ? சூரியக் கதிரொளி மின்னலில் வாயுக்கள் சேர்ந்தனவா ? வால்மீன் மோதி நீர் வெள்ளம் வாரி இறைத்ததா ? விண்கற்கள் […]
(இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’ திரைப்படத்தை முன் வைத்து) சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘காதல்’ என்னும் வெற்றிப் படமொன்றைத் தந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ’வழக்கு எண் 18/9’. இன்றைய சூழலில், ஒரு குற்றப் பின்னணி எவ்விதம் வழக்காக மாறி, சட்டத்தின் பாதையில் பயணித்து, தீர்ப்பாய் மாறுகிறது என்பது கதை. அதனினும் முக்கியமானது, அதனால் நிகழும் எதிர்வினை. எந்த எதிர்வினையின் தீவிரமும், அதற்கான காரணத்தின் தீவிரத்தைப் பொருத்தே அமையும்.எதிவினைக்கான […]
அன்பு திண்ணை ஆசிரியருக்கும் வாசகருக்கும் வணக்கம். திண்ணை இணைய தளத்தில் வெளியான என் படைப்புகளையும் அச்சில் வந்த பிற படைப்புகளையும் tamilwritersathyanandhan.wordpress.com என்னும் வலைத் தளத்தில் வலையேற்றம் செய்திருக்கிறேன். வாசித்து உற்சாகம் தர வேண்டுகிறேன். நன்றி சத்யானந்தன்.
பின்னூட்டங்கள்