விருதுகள்

(கௌசல்யா ரங்கநாதன்)            ...... -1 - வழக்கம் போல காலை 5 மணியளவில் எழுந்த நான் காபி குடித்த பின், பேனா, பேப்பர் சகிதமாய் அமர்ந்தேன் ஒரு சிறுகதை  எழுதிட... என்ன எழுதுவது? மனதில்…

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் போராட்டங்கள் – சிறைவாழ்க்கை

ஜெ. மதிவேந்தன் (சிறு குறிப்புகள்)             ஓர் உயிர் வாழ வேண்டுமெனில் தினம்தினம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போராட்டமே வாழ்க்கையைக் காலங்கடந்து எடுத்துச் செல்லும். பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வடிவங்கள் தான் மாறுபடுகின்றனவே ஒழிய, போராட்டம் என்பது ஏதோ ஒரு…

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வணக்கம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019 போட்டி முடிவுகள்: பரிசு பெற்றவர்கள் 1 முதலாம் பரிசு- (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் - 50,000 (சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை…

இளைஞர்களுக்கு வழிகாட்டும் இலக்கியம்

” உலகமயமாக்கலுக்கு முன்பு பொதுமக்கள் ஒன்றுகூட சந்தர்ப்பங்கள் இருந்தன. சேர்ந்து செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. இப்போது தொலைக்காட்சி, . ஊடகங்கள் மக்களைப் பிரிக்கின்றன. முன்பு தீவிரமான தொழிற்சங்கங்கள் இருந்தன. எழுத்துக்களிலும் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. பின்பு உலகமயமாக்கல்…