Posted inகவிதைகள்
நவ-28. அய்க்கூ வல்லுநர் மாட்சு பாட்சோ பிறந்த தினக் கவிதை
ப.கண்ணன்சேகர் காய்ச்சியப் பாலை கற்கண்டு சுவையென கவிதையின் வடிவில் காட்டிய பாட்சோ! காலம் தோறும் கலையாது நிற்கும் கடுகின் காரம் கவியின் வீச்சோ! அய்க்கூ கவியின் ஆசான் எனவே அவனியில் படைத்தார் அய்காய் வடிவம்! பொய்த்துப் போகா புதுமை நிலையில் பொலிவென…