நவ-28. அய்க்கூ வல்லுநர் மாட்சு பாட்சோ பிறந்த தினக் கவிதை

ப.கண்ணன்சேகர் காய்ச்சியப் பாலை கற்கண்டு சுவையென கவிதையின் வடிவில் காட்டிய பாட்சோ! காலம் தோறும் கலையாது நிற்கும் கடுகின் காரம் கவியின் வீச்சோ! அய்க்கூ கவியின் ஆசான் எனவே அவனியில் படைத்தார் அய்காய் வடிவம்! பொய்த்துப் போகா புதுமை நிலையில் பொலிவென…
விளையும் பயிர் (நிக்கோலா டெஸ்லா)

விளையும் பயிர் (நிக்கோலா டெஸ்லா)

J.P.தக்சணாமூர்த்தி D.EEE, BE,                                                           dhakshna.@hotmail.com   இளம் வயதிலேயே அளவற்ற நினை-வாற்றலும் புரிந்து படிக்கும் திறமையும் பெற்று ஆசிரியரையே அதிசயத்தில் ஆழ்த்திவிடு-பவராகத் திகழ்ந்தவரே நிக்கோலா டெஸ்லா. இருதிசை மின்னோட்டத்தைக் கண்டுபிடித்து மின்சாரத்துறையில் பல புரட்சிகளைச் செய்தவர். யூகோஸ்லேவிய நாட்டு விஞ்ஞானி. ஒருநாள்,…