தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

இலக்கியக்கட்டுரைகள்

அலங்காரத்தம்மாள்

தி.ஜா.வின், அலங்காரத்தம்மாள்,  இந்த லெளகீக வாழ்வின் தொடர்ச்சி.  காயமடைந்த பெண்ணாக காட்டப்பட்டாலும், ஒரு உயர்வான எண்ணங்களின் பவதாரணி.  கையில் கமண்டலத்தோடு, காட்டில் அமர்ந்து,மூச்சு பிடித்து, தியானித்து  இந்த உலகின் உறவிலிருந்து பிரிந்துவிட நினைப்பது ஒருவித,…

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல், சுஜாதா செல்வராஜ் எழுதிய “சிற்பம்”

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து சுஜாதா செல்வராஜ் எழுதிய “சிற்பம்” சிறுகதை. நாள் & நேரம்:டிசம்பர் 3, 2025 புதன்…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் டிசம்பர் 2025 மாத நாவல் திறனாய்வில் சுந்தர ராமசாமி எழுதிய – குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் டிசம்பர் 2025 மாத நாவல் திறனாய்வில் சுந்தர ராமசாமி எழுதிய - குழந்தைகள் பெண்கள் ஆண்கள் திறனாய்வு செய்பவர்:…

கதைகள்

தெளிவில்லாமை

வளவ. துரையன் ”நன்றுடையானை ஈயதில்லானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை” எனும் திருஞானசம்பந்தரின் தேவாரத்தை உரக்கப்பாடி காலை பூஜையைச் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ஓதுவார் சுவாமிகள். பூஜை அறையே ஒரு சிவத்தலமாகத் திகழ்ந்தது. சமயக்குரவர்களின் படங்கள் சற்று…

பச்சா பாசி – அத்தியாயம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் லட்கே பிரமணோன்கே சேண்டல் பரி ஜெபீனேன்  எனது இதயத்தைக் கொள்ளைகொண்டு போன அந்த பிரமணப் பையன்... அவன் அழகிய நெற்றியதில் அதிமணம் வீசும் சந்தனம்... – கஜல் கவிஞன் மிர்…