ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015

This entry is part 13 of 14 in the series 8 நவம்பர் 2015

முருகபூபதி நூல்களின் கண்காட்சி அரங்கு இலக்கிய கருத்தரங்கு நூல் விமர்சன அரங்கு கவியரங்கு விவாத அரங்கு மகளிர் அரங்கு அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு அரங்குகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் எழுத்தாளர் திரு. எம். ஜெயராம சர்மா அவர்களின் தலைமையில் மெல்பனில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலின் பீக்கொக் […]

உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்

This entry is part 14 of 14 in the series 8 நவம்பர் 2015

இலக்கியா தேன்மொழி திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் காதலன் – காதலிக்கிடையே குழந்தை உருவாகிவிடுகிற சமயம் காதலன் வேலை தேட வெளி நாட்டுக்கு சென்றுவிடுகிறான். காதலனின் பொறுப்பற்ற தன்மையில் ஏற்கனவே வெறுப்புற்று விடுகிற ஜாக்குலின், குழந்தை பெற்றபின் அதை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகிறார். குழந்தை பிற்பாடு இறந்துவிடுகிறது. தொடர்ந்து காதலர்கள் பிரிய நேரிட, ஜாக்குலின் வேறு ஒருவருடன் மணமாகி செட்டில் ஆகிவிடுகையில், இறந்த குழந்தை பேயாகி வருவதுடன் அது என்ன கேட்கிறது என்பது தான் கதை. உண்மையை […]

மருத்துவக் கட்டுரை – பக்கவாதம்

This entry is part 2 of 14 in the series 8 நவம்பர் 2015

கொலஸ்ட்ரால் கொழுப்பால் உண்டாகும் ஆபத்துகளில் பக்கவாதமும் ஒன்றாகும். இது உண்டானால் பலர் நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாகவும், சக்கர நாற்காலியிலும் வாழ்நாளை கழிக்கும் சோகம் உள்ளது. மாரடைப்புக்கு நெஞ்சு வலிதான் எச்சரிக்கை. அதுபோல் பக்கவாதம் வரப்போகிறது என்பதற்கு எச்சரிக்கை எதுவென்று தெரிந்துகொள்வது நல்லது. அது பற்றி கூறுமுன் பக்கவாதம் எப்படி உண்டாகிறது என்பதையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். பக்கவாதம் என்பது உடலின் ஒரு பக்கம் முகம், கைகள், கால்கள் செயலிழந்துபோவது. இது இன்னொரு நோயின் விளைவே. அந்த நோய்தான் ” […]

புறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை

This entry is part 6 of 14 in the series 8 நவம்பர் 2015

முனைவா்,பெ,பகவத்கீதா உதவிப்பேராசிாியா் , தமிழாய்வுத்துறை அரசு கலைக்கல்லுாாி திருச்சி 22 சமூக அமைதி என்பது தற்காலச்சூழலில் போட்டியும் பொறாமையும் சுயநலமும் கொண்ட உலகில் பாலைவனச்சோலையே . தெரிந்தவரோ தெரியாதவரோ பார்வைஎன்பதுகூடமலர்களைப்போலமலர்ச்சியைத்தராது முட்களைப் போல வருத்துவதாக உள்ளது . பல்லாயிரம் முட்களின் உராய்தலில் ரணகளமாகும் சமூகம் மலர்களின் அமைதியை எவ்வாறு காண இயலும் . ஒரு சிறு சமூகக் குழுவிலிருந்து உலக நாடுகளிடையே உருவாகும் கருத்துவேறுபாடு சிறுபுசல் சண்டை போர் உலகப்போர் என விரிந்து பரவும் தோற்றத்தில் தனிமனிதனிலிருந்து […]