கடலும் கரையும்

  ரோகிணி கனகராஜ்   ஓடிஓடி சுண்டல் விற்றுக் கொண்டிருந்தான் ஓடாய் தேய்ந்துபோன சிறுவன்... பாடிபாடி பரவசமாய் திரிந்து கொண்டிருந்தனர் பரதேசிகள்  சிலர்...   பருவத்தின்  களைப்பில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர் கடற்கரை  காதலர்கள்... வயிற்றுப்பிழைப்பிற்கான வலியைத் தாங்கிக்கொண்டு வைராக்கியத்துடன் திரிந்துகொண்டிருந்தனர் மீன்விற்பவனும்…

கறிவேப்பிலைகள்

              ஜோதிர்லதா கிரிஜா (சினி மிக்ஸ் 1.1.1984 இதழில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       ராணி கண்ணாடிக்கு முன் நின்று தன்னை மறுபடியும் சரிபார்த்துக்கொண்டாள். அவள்…

சுவர்

  வேல்விழிமோகன்                                     இன்னிக்கு எப்படியாவது அந்த கவுன்சிலர பாத்தே ஆகனமுன்னு அந்த தெருவுல நடந்து போறப்ப…