டாக்டர் ஜி. ஜான்சன் நான் அப்பா பற்றி அதிகம் ஏங்கியபோது எப்படி அவருக்கும் எங்கள் நினைவு வந்தது என்பது தெரியில்லை. ஒரு வேளை மலாயா திரும்பிய பெரியப்பா அப்பாவிடம் சொல்லியிருக்கலாம்.எது எப்படியோ அப்பா எங்களை சிங்கப்பூருக்கு அழைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார். அன்றிலிருந்து மண்ணாங்கட்டி உட்பட மற்ற பையன்கள் எல்லாரும் என்னிடம் கவலையுடன் பேசினர். இனிமேல் என்னை பார்க்க முடியாமல் போய் விடும் என்றனர்.நான் அங்கு அப்பாவுடன் தங்கி விடுவேன் என்றனர்.இவர்களில் பால்பிள்ளையும் மண்ணாங்கட்டியும்தான் அதிகம் கவலை கொண்டனர்.பால்பிள்ளை […]