Posted in

வளவ. துரையனின் வலையில் மீன்கள்—ஒரு பார்வை

This entry is part 11 of 22 in the series 27 செப்டம்பர் 2015

தமிழுக்குக் கிடைத்த அரிய செல்வங்கள் பழம்பெரும் இலக்கியங்கள். அவற்றில் சங்க இலக்கியம், சமய இலக்கியம் எனப் பலவகை உண்டு. ஒவ்வோர் இலக்கியமும் … வளவ. துரையனின் வலையில் மீன்கள்—ஒரு பார்வைRead more

Posted in

பூனைகள்

This entry is part 12 of 22 in the series 27 செப்டம்பர் 2015

ஜெ.குமார் பசிக்குப் புசிப்பதற்காக எலி தேடியலைந்த பூனையொன்று வழி தவறிக் காடடைந்தது . வேட்டையின் எச்சத்தில் புலி வைத்த மிச்சத்தை உண்டு … பூனைகள்Read more

Posted in

முற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள்

This entry is part 13 of 22 in the series 27 செப்டம்பர் 2015

ஈழமக்கள் விடுதலைக்கான லட்சக்கணக்கான உயிர்தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் பல பின்னடைவுகளைத் தந்து விட்டது. யுத்தங்களின் பாதையில் நெடும்பயணம் சென்று … முற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள்Read more

Posted in

குரு அரவிந்தன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்

This entry is part 14 of 22 in the series 27 செப்டம்பர் 2015

  ——————————————————— Invitation    அன்புடன் அழைக்கின்றோம். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் (Kuru Aravinthan) 25 வருடகால … குரு அரவிந்தன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்Read more

Posted in

கூடுவிட்டுக் கூடு

This entry is part 15 of 22 in the series 27 செப்டம்பர் 2015

  தன் கடும் பயிற்சியில் கைகூடியது அவனுக்கு கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை.. கைகூடியக் கலையை சோதிக்க நினைத்தவன் உயிரிழந்த வெற்றுடம்பைத் தேடியபோது.. எதிரில் நின்றிருந்தது வளர்ப்புப் பூனை கழுத்தை நெரித்து பூனயைக் கொன்றான்.. பூனையின் உடலுள் தன்னுயிர் நுழைத்தான்.. பூனையின் உயிர் உடல்விட்டலைந்தது.. பிணமாய்க் கிடந்த … கூடுவிட்டுக் கூடுRead more

Posted in

தாண்டுதல்

This entry is part 17 of 22 in the series 27 செப்டம்பர் 2015

  “இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க” “என்ன கதையா” “சின்னக் கதையா“ “குட்டிக் கதையா“ “குட்டிகளைப் பத்தின கதையல்ல……..சொல்லட்டுமா” … தாண்டுதல்Read more

லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்
Posted in

லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்

This entry is part 18 of 22 in the series 27 செப்டம்பர் 2015

கே.பாலமுருகன் 1 காட்டேரி பாதை – 1955 அம்மாச்சிக்கு மட்டும்தான் லாந்தர் விளக்கைக் கொளுத்தத் தெரியும். மண்ணெண்ணையை உள்ளே விட்டப் பிறகு … லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்Read more

Posted in

மாயா

This entry is part 19 of 22 in the series 27 செப்டம்பர் 2015

0 மாயவனத்தில் மடிப்பிள்ளையை தேடி அலையும் ஆவித்தாயின் கதை! அப்சரா நடிப்பின் மீது பேராவல் கொண்ட துணை நடிகை! அவள் கருவுற்றது, … மாயாRead more

Posted in

சுந்தரி காண்டம். 7 . ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி

This entry is part 20 of 22 in the series 27 செப்டம்பர் 2015

0 மேடலி தெரு வாசிகள் ஒரு வினோதக் கலவையானவர்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கம். கொஞ்சம் மேட்டுக்குடி, கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே. … சுந்தரி காண்டம். 7 . ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரிRead more