சொல்லும் செயலும்

This entry is part 1 of 11 in the series 8 செப்டம்பர் 2019

லதா ராமகிருஷ்ணன் ”எங்கள் அலுவலகத்திற்கு ஓர் எழுத்தாளர் (பெண்) வந்திருந்தார். அவர் எங்களை யெல்லாம் பார்த்து எளிமையாக இருக்கச் சொன்னார். ஆனால் அவர் கெட்டிச் சரிகை பட்டுப்புடவையணிந்து தங்க நகை களோடு வந்திருந்தார்” என்று அம்மா வேலையிலி ருந்த சமயம் ஒருமுறை கூறினார். “எழுந்து நின்று கேட்கவேண்டியதுதானே” என்றேன். ’ஏதோ, எங்கள் அழைப்பின் பேரில் விருந்தினராக வந்தவராயிற்றே என்று என்னைப்போல் சிலர் வாளா விருந்தார்கள். நிறைய பேர் அவரை வாயைப்பிளந்து பார்த்துக்கொண் டிருந்தார்கள். ஆனால், எளிமையாயிருப்பவர்கள் எளிமையைப் […]