இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது.
இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும்,
இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது.
1. சுப்ரபாரதிமணியன் , தமிழ்நாடு (நாவலாசிரியர் )
2. ஹெச்.பாலசுப்ரமணியன், தில்லி ( மொழிபெயர்ப்பாளர் )
மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் 10 பேருக்கும் இந்த விருது இலங்கை கொழும்பு தமிழ் சங்கத்தின் அரங்கில் 16/12/17 ம் தேதிய மாலை நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது என்பதை “இரா. உதயணன் இலக்கிய விருது” தலைவர் இரா. உதயணன் லண்டனிலிருந்து தகவல் தெரிவித்தார். 10 பேருக்கு 1லட்சம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- பாரதி யார்? – நாடக விமர்சனம்
- மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை
- தொடுவானம் 200. நாடக அரங்கேற்றம்
- அழுத்தியது யார்?
- ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..
- ஜெயகாந்தன் மறுவாசிப்பு மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பில் படைப்பும் படைப்பாளியும் – காலமும் கருத்தும்
- வளையாபதியில் இலக்கிய நயம்.
- கடைசி கடுதாசி
- ஊழ்
- என்னோடு வாழ வந்த வனிதை மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- எதிர்பாராதது
- பார்த்தேன் சிரித்தேன்
- கம்பராமாயண போட்டிகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது
- சூழ்நிலை கைதிகள்
- வலி
- இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது.
- தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள ‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூல்.
- நெய்தல்-ஞாழற் பத்து
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை