என்
அறையில் நான்.
நாற்காலி
அதன்
சித்திரத்தை வரைந்திருக்கும்.
மேஜை
அதன்
சித்திரத்தை வரைந்திருக்கும்.
நிலைக் கண்ணாடி
தனக்குள்
தன்
சித்திரத்தை வரைந்திருக்கும்.
வெளிச்சித்திரங்களை
உள்ளே
கூட்டி வந்திருக்கும்
ஆகாயம்.
என்
சித்திரத்தையும்
வரைய ஆரம்பித்தேன்.
மாறிக் கொண்டேயிருக்கும்
என்னை
எப்படி வரைவது?
மேகங்களை
மைக்குப்பியில்
ஊற்றிக் கொள்ளமுடியுமா?
அறைக்குள்ளிருக்கும்
ஆகாயத்தை
மைக்குப்பியில் கவிழ்த்தேன்.
என் சுவாசத்தில்
மறுபடியும் மறுபடியும்
என்னை வரைந்து கொண்டேயிருப்பேன்.
எப்போது
முடியும்?
”முடியும் போது”
முடியும்.
’முடியும் போது’
யார் உயிர் கொடுக்க முடியும்
அதற்கு?
- ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை
 - வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்
 - சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி
 - இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு
 - சங்க கால சோழநாட்டு ஊர்கள்
 - முள்வெளி- அத்தியாயம் -1
 - என் சுவாசத்தில் என்னை வரைந்து
 - ‘பெற்ற’ மனங்கள்…..
 - பழமொழிகளில் அளவுகள்
 - ஜீன்கள்
 - நிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை
 - இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூ
 - தில்லையில் கள்ள உள்ளம்…
 - சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)
 - வெறும் தோற்ற மயக்கங்களோ?
 - பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?
 - குளவி கொட்டிய புழு
 - அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்
 - காரைக்குடியில் கம்பன் விழா
 - சிந்தனைக்கூடமா ? காசாப்புக்கடையா ?
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16
 - ஆணவம்
 - தேவனும் சாத்தானும்
 - சொல்லாமல் போனது
 - காந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்
 - கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…
 - உஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை
 - மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18
 - நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்
 - ஷண்முகராஜின் ‘ ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ‘
 - ரஸ்கோல்நிக்கோவ்
 - இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்
 - பேனா பேசிடும்…
 - என்னவென்று அழைப்பது ?
 - ”கீரை வாங்கலியோ…கீராய்…!”
 - கலாசாரத் தொட்டில்
 - “ஊசியிலைக்காடுகள்”
 - முன்னணியின் பின்னணிகள் – 33
 - தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து
 - விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு
 - வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5