கைவிலங்கை உடைத்தெறிந்தால்
சமூகம் அவனை பைத்தியமென
சிறை வைக்கிறது
விதி வெண்கலப்
பாத்திரத்தைக் கூட
வீட்டில் இருக்கவிடாது
எத்தனை இரவுகள்
நீ அருகிலிருந்தும்
நான் விலிகி இருந்தேன்
மனைவியை மதிக்காமல்
உடைமையாக்க முற்பட்டது
மனப்பிறழ்வின் ஆரம்பம்
மெல்லிய லெட்சுமணக் கோட்டை
தாண்டுவதற்கு தயாராகும்
சீதைகள்
உதிர்ந்த இலைகளையும்
வானத்து விண்மீனையும்
விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருந்தேன்
காலம் அனுகூலமாக இருந்தாலும்
இருபுறமும் கூர் உள்ள கத்தி
ஒருவரை பலி கேட்கிறது.
————————————–
- விசுவும் முதிய சாதுவும்
 - எழுத்து
 - அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
 - அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
 - இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்
 - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
 - ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு
 - வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
 - தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
 - ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
 - அக்னிப்பிரவேசம்-23
 - விஸ்வரூபம்
 - செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4
 - குரான்சட்டமும் ஷரீஆவும்
 - வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)
 - ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
 - வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
 - வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6
 - ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…
 - வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
 - மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.
 - தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !
 - கோப்பெருந்தேவியின் ஊடல்
 - பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்
 - நேர்த்திக்கடன்
 - போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8
 - சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
 - கவிதை
 - குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1
 - நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது