ஆதியோகி
அனுபவம்
+++++++++
பார்க்கவே கொள்ளை அழகு 
அந்த மலர்…!
அருகில் செல்லும்போதே
இதமாய் நாசியுள்
நுழைந்து கிறங்கடிக்கும்
அப்படியொரு நறுமணம் அதனிடத்து…!
பெயர்தான் தெரியவில்லை,
“என்ன மலர்?” என்று 
கேட்பவர்களுக்குச் சொல்ல…!
அதனாலென்ன?
ரசித்து, அனுபவித்து
கிறங்கிப் போதலினும்,
பெயர் தெரிதலும்,
பிறருக்கு விளக்கிப்
புரிய வைத்தலுமா முக்கியம்…?
                          – ஆதியோகி
*****
- வியட்நாம் முத்துகள்
 - கவிதை
 - மரணித்தும் மறையாத மகாராணி
 - வீடு
 - கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்
 - அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் பிறந்ததினத்தை நினைவுகூரும் மாணவர்கள்
 - போன்ஸாய்
 - ப க பொன்னுசாமியின் படைப்புலகம்
 - நானும் நானும்
 - பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது
 - 1189
 - பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு
 - அமராவதி என்னும் ஆடு