காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது

This entry is part 12 of 14 in the series 13 நவம்பர் 2022

 

வணக்கம்,
காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது.
பல சிறப்பிதழ்களை அவ்வப்போது காற்றுவெளி கொண்டுவந்துள்ளது.
தொடர்ந்தும் வெளியிடும்.
இவ்விதழின் படைப்பாளர்கள்:
      கட்டுரைகள்:
        பிரேமா இரவிச்சந்திரன் சென்னை
        கவிஞர் லலிதகோபன்
         பொன். குமார்
        சங்கரி சிவகணேசன்  

கவிதைகள்:
     ஷர்மிளா வினோதினி திருநாவுக்கரசு(இலங்கை)
     ஜமீல்
     மைதிலி தயாபரன்
     காரையன் கதன்
    ஆழியாள்
    கல்லறைப்பூக்களின் காதலி(சிவா)
     வசந்ததீபன்
     கதிரிளவன் இரவிக்குமார்
     பா.சிவகுமார்
     வானதி சந்திரசேகரன்
     கண்ணன் விஸ்வகாந்தி
      DR.sak ஜலீலா முஸம்மில்
      கோ.மகேசன்
      கவிஞர் ச. இராஜ்குமார்
      கனகசபாபதி செல்வநேசன்
      சரஸ்வதிராசேந்திரன்
       அம்பலவன்புவனேந்திரன்.. (யேர்மனி)
        நௌஷாத் கான் .லி (அபுதாபி)
       கருணாகரன் சிவராசா
       துவாரகன்
       சித்தாந்தன் சபாபதி
       பிரான்சிஸ் திமோதிஸ்
         ச.ஆனந்தகுமார்
       நேசன் மகதி
        சாய் கபாலீசுவரன்
       ந க துறைவன்
        ..ஜெ
        ஆர்.கணேசன் மதுரை
        ஏ எம் கஸ்புள்ளா
         சொ.கோட்டீஸ்வரன்
         கவிஜி
         இரா.வெங்கடேஸ் குமார், மதுரை.
         பாரியன்பன் நாகராஜன்
          பெரணமல்லூர் சேகரன்
         ஒ.முஹம்மட் மபாஸ் (கிண்ணியா)
          ஞா.முனிராஜ்
          அலெக்ஸ்பரந்தாமன்
         அய்யனார் ஈடாடி
          ரகுநாத் வ
           கோபால்தாசன்
          கவிஞர்  மல்லை.மு.இராமநாதன்
          தங்கேஸ்
           மு.ஆறுமுகவிக்னேஷ்
       
மொழிபெயர்ப்புக்கவிதை:
               முனைவர்.மினி பாபு (தமிழில்:ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா)
               ஏகத்துவன் (ஆங்கிலத்தில் கவிஞர்.அனாமிகா ரிஷி)
அனைத்துப் படைப்பாளர்களுக்கும் நன்றி.

தங்கள் கருத்துக்களை எதிர்பார்ப்பதோடு, நண்பர்களையும் இணையச்செய்யுங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்

 
 
Series Navigationதுணைவியின் நினைவு நாள் சிறுகதைப் போட்டி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *